S Saroja Well-Known Member Aug 21, 2019 #45 என்னென்னவோ ஆசை பாவம் கண்ணன் சுந்தரி பெயரளவில் மட்டுமே எப்படி மாற்றுகிறான் பார்ப்போம்
Riy Writers Team Tamil Novel Writer Aug 21, 2019 #49 கண்ணா உன் பாடு ரொம்ப திண்டாட்டமா இருக்கும் போலவே.. நீ நினைக்கறத புரிஞ்சுக்க அவளுக்கு முடியல... அவளோட நல்லதுக்கு நீ சொன்னாலும் ஏத்துக்க அவளுக்கு தெரியல... விட்டுட கூடாதுன்னு நீ ஸ்டெடியா இருந்தாலும் சோதிச்சு பார்க்கறா நல்லா உன்னை...
கண்ணா உன் பாடு ரொம்ப திண்டாட்டமா இருக்கும் போலவே.. நீ நினைக்கறத புரிஞ்சுக்க அவளுக்கு முடியல... அவளோட நல்லதுக்கு நீ சொன்னாலும் ஏத்துக்க அவளுக்கு தெரியல... விட்டுட கூடாதுன்னு நீ ஸ்டெடியா இருந்தாலும் சோதிச்சு பார்க்கறா நல்லா உன்னை...