Nee Enbathu Yaathenil 17

Advertisement

Hema27

Well-Known Member


புரிதல் வரும் முன்னே..
பிரிதல் வந்தால்
பிரிவில் தயக்கமோ
வெறுப்போ இல்லை..

காலஞ்சென்ற
வருத்தம் அவனிடம்
விட்டுச்சென்ற
கோபம் அவளிடம்...

சேர்ந்து வாழ
முடிவு செய்தும்
புரிதலின்றி
ஒன்று சேருமா மனங்கள்

வேற்றுமை
அகத்தில் இல்லை
அழகில்லை
உடையில் தானென்று
உடையவனால் புரியவைக்க
முடியுமா???
Suuuuper fathi
 

malar02

Well-Known Member
hi MM,
மெல்ல மெல்ல மாறும் அழகும் கூடும்
உரிமையும் காதலும் வந்தபின் விட்டு கொடுத்தல் சிறப்பாய்
அவன் பக்கம்
மாறி வைக்கும் போது வேர்பிடிக்க டைம் எடுக்கும் இவளுக்கு
 

Seethavelu

Well-Known Member
hi MM,
மெல்ல மெல்ல மாறும் அழகும் கூடும்
உரிமையும் காதலும் வந்தபின் விட்டு கொடுத்தல் சிறப்பாய்
அவன் பக்கம்
மாறி வைக்கும் போது வேர்பிடிக்க டைம் எடுக்கும் இவளுக்கு
அழகான கமெண்ட் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top