அனு நீ என்ன பண்ணரே னு தெரியுதா?எல்லாமே வேண்டாம்னு சொல்லிட்டு போன ஒருத்தனுக்காக இந்த அளவு இறங்கி வந்து ,தேவை இல்லாத ஸ்டண்ட் பண்ணி பிரசாந்த் ஐ கூப்பிட்டு சாரி சொல்றன்னு சொல்வது,தீபன் கிட்டே புரியாத மாதிரி பேசி அவனை கடுப்பு ஏற்றுவது....நீ தெளிவா குழம்பி போய் இருக்கிறே...எங்களையும் குழப்புறே. இப்படி எல்லாம் செய்தால் நீ கெத்து சொல்ல முடியலே...பாவம் புள்ள என்ன பண்ண தெரியாம ...என்னவோ பண்ணிக்கிட்டு இருக்குனு தோணுது.