சந்தோஷ்....நாலு தடவை முகத்தை வாஷ் பண்ணியா....நல்ல பையன் டா நீ
கௌசிக்கு நல்ல அண்ணனா நல்லா தான் யோசிச்சு பதில் சொல்ற...இதே ஷர்மியும் இன்னொருத்தனுக்கு தங்கை தானே..உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...நல்லா கேட்ட ஷர்மி...நீ ஒழுக்கமானவன் தான் ஆனால் நேர்மை...எவ்வளவு கார்னர் பண்ண...ஒரு வேலைக்காரனை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா தான்...ஆனா அப்ப நீ வேலைக்காரனா தான் இருந்த...அவ அதை உன் முகத்துக்கு நேரா சொல்லவில்லயே..கேசவனும் சந்தோஷும் திறமையானவங்களா இருந்திருந்தா நீ இந்தளவு வளர்ந்திருப்பியா...திறமையில்லாதவங்களுக்கு மகளா தங்கச்சியா பிறக்கக்கூடாதா
பழங்கதையை பேசி கிட்டே இருப்பீங்களா ரவி&சர்மி. இன்னும் துன்பம் தான் மிஞ்சும் ippo pesi sharmiya off pannitaan ravi
Seetha ma santhosh &kowsi marriagekuok solla mattanga nice epi sis