Naan Enathu Manathu 23 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எங்க கிஸ் பண்ணினா:eek::eek::eek: நல்ல கேள்வி ரவி :p:p:p
தெரிஞ்சு என்ன பண்ண போற???
சந்தோஷ் நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு மாட்ட மாதிரியே பதில் சொல்லுறியே......
என்ன சோப்பு போட்டு கழுவின???

ரவி மல்லு கட்டினான் உன் தங்கையை கல்யாணம் பண்ண.......
நீயும் அதே கேள்வி கேட்குறியே.....
கன்னத்துல கிஸ் வாங்கின பையனுக்கு குடுக்க வேண்டாம் னு ரவி யோசிக்கிறான் போல :p:p:p
அச்சோ தங்கை தான் ஒத்துக்கமாட்டாளா.......

அவளுக்கு பிடிக்கலைனா டிஸ்டர்ப் பண்ணகூடாதாம் :mad::mad::mad:
ஓ இவன் மட்டும் ரூல் போடுவான்........ அவன் மட்டும் யார் சொன்னாலும் கேட்காமல் நிர்பந்தத்தில் கட்டிக்கிட்டான்........
ரொம்ப நல்லா இருக்குடா உன் பேச்சு.......

சபாஷ் ஷர்மி :love::love::love:
ஒழுக்கமானவன் ஓகே....... நேர்மையானவன் னு சொல்றது தான் இடிக்குது fire ரவி.......
பொண்ணு வேணும்னா நேருக்கு நேரா மோதி கட்டியிருக்கணும்.....
அத்தை கேள்வி கேக்குறாங்க....... நீங்க வேலை குடுக்கலைனாலும் நான் சொல்லமாட்டேன் சொல்லி தான் கேசவன் கிட்ட வேலையில் சேர்ந்த....... திறமையே இல்லாத அப்பா அண்ணனை பிசினஸ் மூலமா இக்கட்டில் நிறுத்தி பொண்ணை நிர்பந்தித்து பண்ணின கல்யாணம் எந்த நேர்மையில் சேரும்???
லாபம் ரெண்டு பேருக்கும் இருந்தாலும் முதல் போட்ட அவங்க இல்லைனா நீ எங்கே???

அவ பேசினான்னு நீ பண்ணுனதெல்லாம் எந்த நேர்மையில் சேரும்???
உன் தங்கைக்கு அவ்ளோ யோசிக்குறியே......
கௌஷியை வாயாடி கௌஷியா ஷர்மி இடத்தில் வச்சி பாரு.....
அப்பாவும் ஒரு அண்ணனா இப்படித்தான் பேசுவியா???

அம்மா இல்லைனாலே கலைந்த கூடு தான்...... அப்பாவும் சரியில்லைன்னா கேட்கவே வேண்டாம்.....
அது உனக்கு சாதகமா போச்சு......

ஷர்மி வாயை அடைச்சுட்டானே......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நிஷாவுக்கு பயந்து கல்யாணமா?? :eek::eek: சந்தோஷ் பொண்ணு கேட்டுட்டான்.. கௌசிக்கு பிடிச்சா கல்யாணம் பண்ணி கொடுக்குறேன்னு ரவியும் வாக்கு கொடுத்துட்டான்... இந்த சீதா என்ன சொல்லுவாங்களோ??? :unsure::unsure:

ரவி தங்கச்சி பத்திரம்..
சந்தோஷ் தங்கச்சி இளிசசவாயா??
ஷர்மியோட கேள்விக்கு ரவியோட பதில்...(y)(y)

ஒழுக்கமானவன் ஓகே... ஆனா நான் நேர்மையானவன்... :rolleyes::rolleyes: அது கொஞ்சம் இடிக்குதே... அவளை கல்யாணம் பண்ணிக்க என்னா தில்லாலங்கடி வேலை எல்லாம் பார்த்த நீ... அதெல்லாம் எந்த நேர்மையில சேர்ந்ததோ??? :unsure::unsure:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
பரஸ்பரம் நம்பிக்கை இல்லாம
இந்த ரவி, ஷர்மி இப்படியே பழச கிளறி புண் படுத்தினால் என்ன அர்த்தம் :rolleyes:
நாவினால் சுட்ட வடு
ஆறவே ஆறாது போல..
சந்தோஷ் முடிவு ரொம்ப சரி
கண்டிப்பா கௌசி உனக்கு ஏற்ற மனைவியா இருப்பா..
 
Last edited:

Janavi

Well-Known Member
சந்தோஷ் மனதில் உள்ளதை சொல்லி விட்டான் ஆனால் திரும்பவும் ஷர்மிக்கு கோபம் வருமோ.... ரவி சரியான நெத்தியடி கொடுத்தார்.... ஷர்மி என்ன செய்ய போராலோ..... திக் திக் இருந்து கொண்டே இருக்கிறது.....Nice ud
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Ravi oda thangachi blood relation ma 1000 irunthaalum..
ரவியோட தங்கச்சிமா சொந்தம்
ரத்த சொந்தம்
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடத்தானே செய்யும்...

நேர்மையை சோதிச்சா நேர்மையை விட்டு கொடுத்திருவீங்கன்னாஆஆ??
உங்க நேர்மையில குறை இருக்கே!!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

அடப்பாவமே
என்னப்பா இது சந்தோஷுக்கு வந்த சோதனை?
எவ அவ நிஷா?
ஒரு புருஷனைக் கல்யாணம் செய்து அவனோடு ஒழுங்கா வாழத் துப்பில்லாமல் சந்தோஷின் சந்தோஷத்தை அழிக்கப் பார்க்கிறாள்
ஒரு நல்ல அண்ணனா கௌஷிக்காக ரவி பேசுறான்
சந்தோஷ் அண்ணனை மிரட்டி மீன் பிடிக்கும் ஷர்மிக்கு ஏன் கோபம் வருது?
சந்தோஷும் எல்லாமே கரெக்ட்டாத்தான் சொல்லுறான்
பழசெல்லாம் மறந்து விட்டு ஷர்மிளாவுக்கு எதுக்கு ரவீந்திரனிடம் இப்போ கோபம் வரணும்?
இவள் செய்ததைத்தானே அவன் சொல்லுறான்
பின்னே இதுக்கு ஒரு பாட்டம் அழப் போறாள்
இல்லையா இதையே நினைத்து நினைத்து உடம்பைக் கெடுத்துக்கப் போறாள்
ஸ்ஸ்ஸ்சப்பா இந்த ஷர்மியோடு முடியலைப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top