SINDHU NARAYANAN
Well-Known Member
விஷாலியோட அம்மா பேசுறதை பார்த்தா... ஷர்மியை பார்க்க வந்த மாதிரி தெரியல... சும்மா வம்பு பேசுறதுக்குன்னே வந்த மாதிரி தெரியுது...
ரவிக்கு வில்லன் வெளிய இருந்து யாரும் வர வேண்டாம்... அவங்க அம்மாவே அந்த வேலையை பார்த்துருவாங்க...
நான்.. எனது.. மனது.. போய்
நான்.. நான் மட்டும் தான் ஆயாச்சு..
உன்னோட முடிவுக்கு கேசவனும், சந்தோஷும் மட்டும் தான் கட்டுபடுவாங்களா??? ஷர்மி பேரை சொல்ல மாட்டேங்குற... பொண்டாட்டியை பார்த்து பயமா??
மான்ஸ்டர் அதிரடியா பேசினான்... ஷர்மி சரவெடியா பேசி மான்ஸ்டர் மனைவின்னு நிருபிச்சிட்டா... இதுல மட்டும் புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் நல்ல ஒத்துமை... சும்மாவே ரெண்டும் முட்டிக்குவாங்க.. இதுல இந்த விஷாலியோட அம்மா, சீதா எல்லாம் பத்த வச்சுருக்காங்க.. இனி என்ன ஆக போகுதோ???
Last edited: