Maayamaai Manthiramaai 2

Advertisement

MythiliManivannan

Well-Known Member
மாயாவுடைய பெற்றோரின் திருமணத்தால் மந்திரனின் அத்தை இறந்து அதனால் அவனுடைய பெற்றோர் பிரிந்துவிட்டனரா மல்லி.....

நிர்மல் மாயாவின் காதலனில்லை என்பதை திருமணத்திற்கு முன் அறிந்துகொள்வானா....மந்திரன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
செம பாத்தி..
கவிதையும் மெருகேறி தொடருகிறதே..
மேன்மேலும் சிறக்க வாழ்ததுகள்டா
 

ThangaMalar

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
குணா சொல்ல சொல்ல பாட்டு வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..
 

fathima.ar

Well-Known Member
மாயாவுடைய பெற்றோரின் திருமணத்தால் மந்திரனின் அத்தை இறந்து அதனால் அவனுடைய பெற்றோர் பிரிந்துவிட்டனரா மல்லி.....

நிர்மல் மாயாவின் காதலனில்லை என்பதை திருமணத்திற்கு முன் அறிந்துகொள்வானா....மந்திரன்


Ipdilaam kk oduna Malli epdi bulb kudukkurathu..
 

fathima.ar

Well-Known Member
குணா சொல்ல சொல்ல கவிதை வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..


அபிராமி அபிராமி..

மல்லிகா மல்லிகாஆஆஆஆஆ
 

Hema27

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
Superb fathi...
 

Kuzhali

Well-Known Member
எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான்..
திரும்ப படிக்கிறேன்...
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.

மந்திரன் அம்மா அப்பா பிரிஞ்சிருக்காங்க
தங்கை அம்மாவோட அவங்கம்மா வீட்ல..
இவன் அப்பாவோட அவங்கப்பா வீட்ல..
மாயா அப்பா, மந்திரன் அம்மாவோட தம்பி. மந்திரன் அத்தைய கல்யாணம் பண்ணல. சோ அவங்க இறந்துட்டாங்க போல..

நா சரியாத்தான் பேசுறனா:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எதுவுமே புரியல.. எவ்ளோ கேரக்டர்ஸ் சிங்கிள் எபில :(
மாயா அப்பா காதல் கல்யாணம்...அதனால் பொண்ணு எடுத்து கொடுக்க பேசியதில்..ஒன்று முறிந்து இறந்துட்டாங்க போல...இல்ல அவங்க இறப்புக்கு இவர் மேலே பழி...இரண்டு குழந்தை இருக்கே...அத்தை பக்கம் தவறு இருந்தால்...?
இவர் விலகி வெளிநாட்டில் செட்டில்..வீட்டுக்கு வந்தால் மகனுக்கு கொடுக்க சொல்ற தங்கையோ....:D...நம்ம பங்குக்கு குழப்பியாச்சு...:p
 

ThangaMalar

Well-Known Member
குணா சொல்ல சொல்ல பாட்டு வந்தது போல...
நாங்க எல்லோரும் சொல்ல சொல்ல நீ எழுதிய வாழ்த்து...
இல்ல கவிதையே இருக்கட்டும்..
அபிராமி அபிராமி..

மல்லிகா மல்லிகாஆஆஆஆஆ

எங்கள் அனைவரின் மன உணர்வின் பிரதிபலிப்பு உன் மல்லி கவிதை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top