Advertisement

maheswari durai

Active Member
Very interesting start Malli
மாயா அப்பாவிற்கு சென்னை secretariatla வேலை
சென்னை -ல் பிறந்து வளர்ந்தவள் ... just 18yrs
அப்பா அம்மா love marriage
அதனால் உறவுகளுடன் தொடர்பு இல்லை
Coimbatore சொந்த ஊரா ??

மாயா அப்பா தன் உறவுகளுக்கு என்ன கடன் பட்டு இருக்கார்
இப்போ ஒரு நிர்பந்தத்தில் இருந்தாலும்
even CM can't help endru ninaikiraara??
illai he too wants maya to get married to manthiran
love marriage அவ்வ்ளோ தப்பானதா
இல்லை அவர் love marriage அவரோட உறவுகள் வாழ்க்கையை பாதிச்சதா

மாயா மந்திரனோட நீ தேவையில்லை உன் அப்பாவின் மகள் தான் தேவை என்கிற வார்த்தையில் கட்டுப்படுகிறாள்
அவனுக்கு என்ன நிர்பந்தம் மாமன் மகளை கல்யாணம் செய்ய

waiting for the knots to unfold one by one
The character names are also impressive...
mayam manthirathirrkku kattundu kidakka pogiradha
waiting
good questions ana sis malli sis than sollanum waiting next epi:D
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

உறவுக்காக வாழ்பவன்,
மரபுக்காக சூழ்பவன்,
ஊருக்காக தாழ்வானா...?
பேருக்காக எழுவானா...?

உறவுக்காக பார்ப்பவள்,
மரபுக்காக தோற்பவள்,
ஊருக்காக நிற்பாளா...?
பேருக்காக எதிர்ப்பாளா...?



மாயமாய் வந்தவள்
காயமாய் போகின்றாள்!
மந்திரமாய் வந்தவன்
இயந்திரமாய் செல்கின்றான்!


மாமாங்கம் ஆனாலும்
மரபுகள் அழியாது,
மேன் மக்களாய் போனாலும்
பூக்களுக்கு விடிவேது?

நன்றி
 
Last edited:

mithravaruna

Well-Known Member
மாயமும் மந்திரமும்
கதையின் தலைப்பில்
மட்டுமில்லை
கதை மாந்தர்களும்
மட்டுமில்லை..
உங்களின் எழுத்திலும் தான்...

மந்திரனின் தந்திரம்
மாயமாகி செல்பவளை
தடுக்கிறது...
அழகு பாத்திமா
 

Adhirith

Well-Known Member
:)
வாவ் நான் எழுதிட்டு போஸ்ட் போடவச்சிட்டு வந்து பார்கிறேன்;)
நீங்களும் நான் போட்ட வார்த்தையை கையாண்டு செம:D
எதுவென்றால் அவனின் விரக்தி:p Hi Fi......

Hi....Fi.....:D
உங்க கமெண்ட்ஸ் எங்க.....?
 

ThangaMalar

Well-Known Member
சோ.. மாயா நிர்மல் கூட ஓடி போறா ன்னு மந்திரன் தப்பா நினைக்கிறான்..
அவன் போனதுக்கு அப்புறம் தான் அண்ணா கூப்பிடுறா...

எப்படியும் இவங்க ரெண்டு பேருக்கும் தானே மேரேஜ் ஆகும்?..
மண வாழ்க்கையில் நிர்மல் ஒரு தடை கல்..
 

fathima.ar

Well-Known Member
சோ.. மாயா நிர்மல் கூட ஓடி போறா ன்னு மந்திரன் தப்பா நினைக்கிறான்..
அவன் போனதுக்கு அப்புறம் தான் அண்ணா கூப்பிடுறா...

எப்படியும் இவங்க ரெண்டு பேருக்கும் தானே மேரேஜ் ஆகும்?..
மண வாழ்க்கையில் நிர்மல் ஒரு தடை கல்..

தேவயானி லேட்டா அண்ணா சொன்ன மாதிரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top