Adhirith
Well-Known Member
எபி ஆரம்பம்.....”மாயம்....நீ...., மந்திரம் நான்....”
முடிவில்.....”மாயை நான்.......மந்திரம் நீ...”
இதற்குத்தான் ஆசைப்பட்டேன்.....
Me terribly missed your quotes.....
எபி முழுவதும் வார்த்தைக்களின் மாயா ஜாலம்......
ஹா....ஹா....அதுவா.....இதுவா...
இப்படியா, அப்படியா என்று......
Stunning start......
நிர்பந்திக்கப்பட்ட திருமணம் இருவர் மீதும்...
விருப்பம் இல்லை , தங்கைகளுக்கா
உடன் பட்டு, எதிர்கொள்ள திரும்புகிறாள்....
ஓட,ஓட விரட்டும் வாழ்க்கை.....மீது விரக்தி ...
அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு,
இளைப்பாற ஆசைப் படும் ...திரு மந்திரன்....
”விரட்ட லே...அவன்......இளைப்பாறுவதற்காக......”
அவனில் புத்துணர்வை ,உயிர்ப்பிக்கும்
மந்திரமாவாளா மாயா.....?
Last edited: