Advertisement

Sundaramuma

Well-Known Member
May be..... TM இறங்கியவுடன் அந்த அம்மா சொல்லுமே...... வீட்டுல பொண்ணுங்க இருக்காங்கனு......
சுகந்தி அம்மா வீட்டுல இருக்கிற பொண்ணுங்க மேல தான் அக்கறை கொஞ்சம் அதிகமா தெரியுதோ ... ..
இல்லை எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா .....
 

aravin22

Well-Known Member
Hi mam


ஆரம்பமே தொடரூந்திலா,கதையின் வேகமும் அப்படித்தான் இருந்தது,நீ ஓடிப்போவது உன் அப்பாவின் குணமா ,உன்அப்பாவின் பெண்ணை நான் திருமணம் முடிக்கவேண்டும் என்று மந்திரன் கூறுவது எதனால்,மாயா அப்பா கடந்தகாலத்தில் அப்படி என்னத்தை செய்துவிட்டார்,எதற்காக மந்திரனுக்கு பயப்படுகின்றார்,ஆனால் இந்த கட்டாயப்படுத்தலில் மந்திரனும் சந்தோசமாயில்லையே,இதற்கு பின் இருந்து யார் இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கின்றார்.

நன்றி
 

rathippria

Well-Known Member
:)மாயா ஓடிப்போறேன் என்றால்..
எங்க போறேன் எங்க வீட்டுக்கு சொல்றாளே..
அப்ப மலேசியாவில் இருப்பது யார்..
இவங்க அப்பா அம்மா..இங்க இருக்காங்களே..
ada pavee....olunga padi...avanga veedu ange malaysia le holiday ku oorku vanthurukalam or maybe something on thats y there are in india...:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top