Advertisement

Kuzhali

Well-Known Member
ரெண்டு பேருக்கும் பிடித்தால் கதையை எப்படி எழுதுவது?:cool:
கேள்வி கேட்பது நம் கடமை:p
பதில் சொல்வது மல்லி மேம் திறமை;)
அதில் நாம் மயங்குவது தானே வழமை:D
 

fathima.ar

Well-Known Member
மாயமும் மந்திரமும்
கதையின் தலைப்பில்
மட்டுமில்லை
கதை மாந்தர்களும்
மட்டுமில்லை..
உங்களின் எழுத்திலும் தான்...

மந்திரனின் தந்திரம்
மாயமாகி செல்பவளை
தடுக்கிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top