Advertisement

Manimegalai

Well-Known Member
செம சிஸ்...
ஆரம்பமே அதிரடி, அசத்தல்,அட்டகாசம்..
என்ன வேணா சொல்லலாம்..
மந்திரன் டெரர் நினைத்தால்....
பெண்களை காப்பாற்ற பதறி கொண்டு போறாங்களே:)பின் இருந்து ஆட்டி வைப்பது யாரோ?????
மாயாவின் தங்கைகள் மேலான அக்கறை...
சூப்பர்..
சி.எம்..பேரன்..பேத்தியோடு...நெருக்கமான பழக்கமா மாயாவுக்கு...
வேட்டி கட்டிய மந்திரன்..மாயா..
மிகவும் இழுக்கிறாங்களே மனதை...
பரபரப்பா ஆக்டீங்க... எங்களையும்.....
நன்றி ...
 

MythiliManivannan

Well-Known Member
அவளுக்கும் பிடிக்கல.. அவனுக்கும் பிடிக்கல... Then yyyy..
ரெண்டு பேருக்கும் பிடித்தால் கதையை எப்படி எழுதுவது?:cool:
நியாயமான கேள்வி...ஜோ;)
 

Joher

Well-Known Member
நியாயமான கேள்வி...ஜோ;)

படிக்கும் படபடப்பில் எப்போதும் எழும் கேள்வி தான்....... ஆனால் பதிலும் இது தான்........
கதையில் no logic....... கதை lively-யாக இருந்தால் போதும்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top