sindu
Well-Known Member
மந்திரன் என்று பெயராம் வாழ்க்கையில் மந்திரம் போட தெரியவில்லை
மாயா என்ற பெயரில் மாயமாக தெரியவில்லை
வேட்டிகாரன் வேட்டைக்காரனை போல்
வாய் சொல்லில் மட்டும் வீரனா இல்லை
வாழ்வை எதிர் நோக்குவதிலும் வீரனா
வாழ்க்கை சண்டையோடு
வழி புலப்படாமல் கசப்பு கடைக்காரனை போல்
அவனின் விரகத்தியின் வீர சண்டையில் மாட்டி கொண்டது
ஆடா இல்லை புலியா
ஆடு என்றால் உனக்கு ஏப்பம் வரும்
புலியென்றால் அதற்கு ஏப்பம் வரும்
நீ தோற்றால்
புலிவால் பிடித்த கதைஎன்றால் ????
very nicehi friend MM,
மாயம் செய்கின்றன உங்கள் விரல்கள்
மந்திரபோடுகின்றன உங்கள் கதைகள்
உங்கள் மாயத்தையும் மந்திரத்தையும்
கொண்டாடுகின்றன எங்கள் மனங்கள்
வெள்ளியை தொட்ட உங்கள் படைப்பு
தங்கமாய் ஜொலிக்கட்டும்
வைரமாய் மின்னட்டும்
அதையும் தாண்டி ஒளிரட்டும்
வாழ்த்துக்கள் பல
aadu puli azhagana uvamaeyam...
red quotes paartha
yaar aadu yaar puli enum sandai niraiya naal needikkum endru thonudu...
appa thaanae namakku interesting