MythiliManivannan
Well-Known Member
கண்ணு, சொல்வதும் நியாயம்தானே....தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கணுமா.....
இந்த அமுதா, காலேஜ்ல
எவனையோ காதலிச்சு,
லவ் பெய்லியர்=னு
சாகப் போனா,
அமுதாவை காப்பாற்றிய
ஒரு பாவமும் அறியாத
அசோக், குற்றவாளியா,
சரயு செல்லம்?