நம்பிக்கை அதானே எல்லாம்.......
மனம் விட்டு பேசும் தம்பதிக்குள் புரிதல் அதிகம் தான்.......
வெற்றி ஆதிரை
இந்த விக்ரம் தெரிஞ்சு தான் ஆனந்தியை விட்டுவைத்தானா???
ஏண்டா இதை சொன்னாலே போதும்....... நீ சும்மா நூல் விட்டு பார்த்தால் அவள் உன்னை பட்டமாவே ஆக்கிட்டாளே.......
இன்னொருமுறை உன்னை பற்றி ஆதி கிட்ட சொல்லியாச்சு.......
அதுக்கெல்லாம் இவன் சரிபடமாட்டான் ரகம் போல நீ