Enai Therinthum Nee 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"யோசனை யோசிக்காமல்
அவனை ஆக்ரமித்தது"
"உங்களுக்கு என்னை பிடிச்சா தான்
எனக்கு உங்களை பிடிக்குமா என்ன"
"நீயும் என்னோடதுன்னு தான்
நினைச்சிட்டு இருக்கேன்
அப்போ உன்னையும் பார்த்துக்கணுமோ"
என்ன அருமையான, அழகான,
ஆத்மார்த்தமான வரிகள்?
ரொம்பவே சூப்பர்ப்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
கிரியின் மனசுக்குள்ளே,
டி வி, இல்லை மைக்ரோ
போன், இப்படி ஏதாவது
செட் பண்ணி
வைச்சிருக்கிறியா,
ப்ரத்யுஷா டியர்?
இப்படி, அவனோட
மனசுல இருக்கிறதைப்
புட்டுப்புட்டு வைக்கிறீயே,
அன்னலட்சுமி டியர்?
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
அன்னுவுடைய காதலை சொல்ல இதை விட வேறு வார்த்தைகள் இல்லை, கிரி தன் காதலை எப்போது எப்படி சொல்ல போகிறார்.​
 

banumathi jayaraman

Well-Known Member
இரண்டே நாள்,
கூட வாழ்ந்த நீரஜா,
உன்னை கவர்ந்த அளவு,
பிறந்ததிலிருந்து,
கூடவே வளர்ந்த
அன்னலட்சுமி ப்ரத்யுஷா
உன்னைக் கவரவில்லையா,
சூர்யகிரிவாசன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உஷாவிடம்,
ஒரு ஈர்ப்போ,
சலனமோ,
உனக்கு
தோணவேயில்லையா,
கிரித் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ சாம்பவி ஜெயித்து
விட்டாள்னு எனக்கு தோணுது,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீணாய்ப் போன இந்த சரஸ்வதி கிழவியின் பைசா பெறாத
பேச்சைக் கேட்டு கேட்டு
அன்னலட்சுமி வாழ்வைத்
தொலைத்து வீணாய்ப் போய்
நிற்கிறாள், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top