Enai Therinthum Nee 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
:) கிரி மனசுக்குள்ள என்ன ஒளிச்சி வச்சிருந்தாலும் கண்டுபிடிச்சிடுறா... இல்ல... இல்ல... ஈசியா உணர்ந்துடுறா...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
எவ்ளோ அன்பு..
அன்னு அன்பில் கரைந்து போக எப்ப கிரி ரெடி ஆகுவான்..
நீரஜாவ மறக்க முடியுமா..
பாவம் அன்னு..
ஆனால் அவனுக்கு சமாதானம் சொல்றா..கிரேட்.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
என்னை இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க உனக்கு நான் சரியில்லாமல் போயிட்டா...

உங்களுக்கு என்னை பிடிச்சா தான்
எனக்கு உங்களை பிடிக்குமா என்ன....

காதல் சுழல்...
மூழ்கிடு பாஸ் தப்பில்லை;)
 

ThangaMalar

Well-Known Member
என்னை இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க உனக்கு நான் சரியில்லாமல் போயிட்டா...
உங்களுக்கு என்னை பிடிச்சா தான்
எனக்கு உங்களை பிடிக்குமா என்ன....
காதல் சுழல்...
மூழ்கிடு பாஸ் தப்பில்லை;)
தப்பே இல்லை... :cool:
 

SriMalar

Well-Known Member
உங்களுக்கு என்னை பிடிச்சாதான் உங்களை எனக்கு பிடிக்குமா..?
ஒவ்வொரு செய்கையிலும் ப்ரத்யு தனக்கு கிரி மீது இருக்கும் அன்பை காட்டினாலும் இப்போ வாய் விட்டே சொல்லிட்டா.கிரி என்ன செய்யப்போகிறான்.எவ்வளவு அழகா உன்னை நானறிவேன் என்று சொல்லிட்டா.Superb.​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top