SriMalar
Well-Known Member
Really sorry.And really I don't know how to type in Tamil in my phone.But trying and trying.So soon will in Tamil,Thangam.தமிழ் ல போடு பா...
Or English..
தங்கிலிஷ் ல போட்டா படிக்க கஷ்டமா இருக்கு, SriMalar...
Really sorry.And really I don't know how to type in Tamil in my phone.But trying and trying.So soon will in Tamil,Thangam.தமிழ் ல போடு பா...
Or English..
தங்கிலிஷ் ல போட்டா படிக்க கஷ்டமா இருக்கு, SriMalar...
பொன்ஸ்... இங்கே வாங்க.. உதவி செய்யுங்க... சீக்கிரம் @Pon mariammalReally sorry.And really I don't know how to type in Tamil in my phone.But trying and trying.So soon will in Tamil,Thangam.
உபத்திரவமாய் உள்ளே நுழைந்தாச்சு உறவை சொல்லி....
உள்ளதை தீண்டியவன் உறக்கத்தை தொலைக்க வைத்தவன்.....
அர்த்தம் கொடுக்கப்படாத உறவுக்கு அலங்கார வார்த்தை கணவன் ....
வயதின் தெளிவு அவள்வார்த்தையாய்
'ஏனைய சிறுமைக்கும் ஏனைய பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'
இது இதுதான் உண்மை அழகா சொல்லியிருக்கீங்க MM
அம்பை குறிபார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி
தெரிந்தே அம்பை தன்னுள் வாங்கி கொண்டாலே
இன்று குருதி வழிய வலியில் துடிப்பவள் அவ்ளமட்டுமாக இருக்க
அனாதையாக விட்டுவிட்டது சுடுகிறது.
அவளே அவள் தவறுக்கு காரணமாகட்டும்
தாலி அவளா...? கட்டினாள் உனக்கு
அதில் தெளிவாய்தானே..... இருந்தாய் ஆண் என்று
பின் ஆண் என்று மறந்துவிடாயா......?
உன் அக்காவை வைத்து வாழ வேறொருவன் வருவான்
ஏற்பாடு செய் முயற்சித்து
உன் அம்மாவின் மான பாதுகாப்புக்கு உன் அப்பா இருக்கார்
விட்டு விடுதல் எங்கே இங்கு வருகிறது
அருகினில் இருந்து பார்க்க முடியாதா ...
பாதுகாக்கும் நினைச்சா எங்கிருந்து வேண்டுமென்றாலும் செய்ய முடியும் எல்லோரையும்
என்னடா விளையாடுறிங்க இந்த ஆம்பளைங்க சும்மா சீன் போட்டு...... சுற்றம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் தெளிவு வேணும்டா வாழ்வதற்க்க்கு
Not only tat 3 year ava enna aananu therinjikala....oru careless..... Avanga parents kooda irupa nu oru assumption.... Avlo thaan....that's the character I feel not good...Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...
வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?
பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
Purely Not Assumption...Not only tat 3 year ava enna aananu therinjikala....oru careless..... Avanga parents kooda irupa nu oru assumption.... Avlo thaan....that's the character I feel not good...
வந்தேன்...வந்துட்டேன்..இதோ சொல்றேன் சாரி ஒரு போன் பா....தாமதமாயிடுச்சுபொன்ஸ்... இங்கே வாங்க.. உதவி செய்யுங்க... சீக்கிரம் @Pon mariammal
Don't worry, SriMalar...
She will let you know...
Sellinam nu oru app play store LA podunga ...Tamil, English type pannalam .Really sorry.And really I don't know how to type in Tamil in my phone.But trying and trying.So soon will in Tamil,Thangam.
எடுத்து சொல்லி இருக்கனும் அவள் என்ன படிக்காதவளாநீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்....
அவள் தன்னால், சமாளித்துக் கொள்ள முடியும் என்று
கூறியதாலே அவன் திருமணம் செய்கிறான் ....
இத்தனை ஆளுமை உடையவள் ,அன்றே
தன் திருமண முயற்ச்சியை தடுத்து இருக்கலாமே.....
அவசரத் திருமணமே தேவையில்லையே....
ஆனால்,தற்காலகட்டத்தில்
கணவன்,மனைவி இருவரும் வேலைப்பார்த்தால்
தான் வசதி வாய்ப்புகளுடன் கூடிய
நடுத்தர வாழ்வு வாழமுடியும்....
வாழ்வின் கீழ்மட்டத்திலிருக்கும்...
பொறுப்பற்ற தந்தையை கொண்ட அவனுக்கு
என்னதான் IT வேலை என்றாலும்,
அவனின் அப்போதைய சம்பளம் கொண்டு
இரு குடும்ப பராமரிப்பு என்பது அவனால் இயலாத காரியம்...
தன்னோடு இருந்து துன்பப்படுவதைக் காட்டிலும்,
தன் பெற்றோரோடு இருந்தால் அவள் கஷ்டம் குறையுமே
என்று எண்ணியதில் தவறில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.....?