Emai Aalum Niranthara 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவஙக லஞ்ச் சாப்பிட தான் கூப்பிட்டாங்க ....சைந்தவி இதுக்கு பிரவீன் கிட்ட வேற மாதிரி
சொல்லி இருக்கலாம் ..... ஜூனியர் தான் மட்டும் அவங்க கூட போனால் அது அவளை விட
சீனியர்ஸ் கிட்ட இருந்து தள்ளி நிறுத்தும் ...அனாவசிய பொறாமை , பொங்கல் எல்லாம் வரும்...
அதை விரும்பவில்லைனு ..... இன்றைய காலகட்டத்தில் சாதாரண லஞ்ச் கூப்பிடும் போது
parents , husband ஏதாவது சொல்லுவாங்கனு எல்லாம் பெண்கள் தயங்கி நிற்க
முடியாது ......


Interesting episode...
Thankyou very much.Mallika :):):)
Valid point Uma...

விஜய் கூட சாப்பிட பிடிக்கலங்கறத கூட சவீ அப்படி சொல்லியிருக்கலாம்.....
 
Last edited:

Adhirith

Well-Known Member
எக்ஸலண்ட் MM
வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற தலைப்பு இங்கே மிக அழகாய் பொருந்துகிறது சைந்தவிக்கு.....
ஆளுமை, 20 மேல் பெண்ணிற்குள் இயலப்பாய் வந்துவிடும் மேச்சுர் னேஸ் .....
தன் கன்வீனியன்ட் தான் முக்கியம் என்று தலைமைக்கே ஷாட் கொடுக்கும் பாங்கு....
தலைமையே சிலாகிக்கும் சவி அவளின் எதிர்கால உயரத்தின் மதிப்பீடு......
கமாலி அவளாவது அவளின் ஆளுமை அழகில் ஜலஸ் ஆகி அவளின் பின்புலம் தெரியாமல் வாயவிடுகிறாள்.......
பின்புலம் தெரிந்த இவன் பேசினானே இப்பொது அவளின் ஆளுமையும் அழகும் திறமையும் மருட்டுகிறதோ பின்னால் வர

கில்லாடி எங்கே தனியாய் வந்தால் விரட்டப்படுவோமோ என்ற பயத்தில் வாட்ச்மேனுடன் யார் முன்னாடியும் விட்டு கொடுக்காமடடாள்என்று :p


அழகுக்கும், ஆளுமைக்கும் உட்படுவானே
ஒழிய மருண்டு நிற்பானா,...., மல்லியோட
நாயகன். !!!!????

அடுத்து உடனே கில்லாடி என்றும்
சொல்லிட்டீங்க. ....:p

ஒருமுறை நழுவிட்டான். மறுமுறை. .....???

May prove he is as determined as her.

;):rolleyes:
 

malar02

Well-Known Member
அழகுக்கும், ஆளுமைக்கும் உட்படுவானே
ஒழிய மருண்டு நிற்பானா,...., மல்லியோட
நாயகன். !!!!????

அடுத்து உடனே கில்லாடி என்றும்
சொல்லிட்டீங்க. ....:p

ஒருமுறை நழுவிட்டான். மறுமுறை. .....???

May prove he is as determined as her.

;):rolleyes:
ஹா ஹா மருண்டு நிற்பார்கள்
மல்லியின் நாயகிகள் முன் வாய் பிளந்து;):)
என்ன வாயடா?:p என்று.... என்ன அரட்டல்ட்டா ?:pஎன்ன மிரட்டல்ட்டா? :pஎன்று
அவர்கள் கெத்து எல்லாம் மற்றவர்களுக்குத்தான்
ஏன் இங்கே நாயகியின் ஒரு பார்வையில் சாரி கேட்கப்படவில்லையா:D
 

Adhirith

Well-Known Member
ஹா ஹா மருண்டு நிற்பார்கள்
மல்லியின் நாயகிகள் முன் வாய் பிளந்து;):)
என்ன வாயடா?:p என்று.... என்ன அரட்டல்ட்டா ?:pஎன்ன மிரட்டல்ட்டா? :pஎன்று
அவர்கள் கெத்து எல்லாம் மற்றவர்களுக்குத்தான்
ஏன் இங்கே நாயகியின் ஒரு பார்வையில் சாரி கேட்கப்படவில்லையா:D

Yessssssssssss......
திகைத்து, பின் மயங்கி, பின், வாய் பிளந்து.....
ஆளுமையால் ஆட்கொள்ளப்படுவார்கள்.....:p
 

Joher

Well-Known Member
என்னடா அண்ணா போட்டு வாங்கிறியா?????? உனக்கு அது வராது......

Yes yes....... நீ silent observer ஆக இரு...... நானே deal பண்ணிக்கிறேன்......
அவனை பிடிச்சுவைக்கிறேன்....... நீ வேடிக்கை மட்டும் பார்......:p:cool::cool:

சிங்கம் singleஆ சிக்கி இருக்கு...... சவியே சரணமா????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top