அருமை,உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...
களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..
அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
Superஉடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...
களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..
அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
விடை தெரியா கேள்விகள் பிடித்து தொங்கி கொண்டு அவனும் அவனை பார்த்து கொண்டு இவளும் விவாதமில்லை, விலங்குமில்லை இருவருக்குமிடையே விருப்பம் மட்டும் விசையோடு