Emai Aalum Niranthara 12

Advertisement

SriMalar

Well-Known Member
ஹே..!ட்ரஸும் மருந்தும் என்ற கெஸ் சரியாருக்கு.ஆனாலும் ப்ரியா சொல்லி ப்ரித்வி வருவான்னு நினைச்சதுல பல்பு தான். எல்லாம் சரியாயிடும்னு தனக்கே சொல்லிக்குறாளோ..விஜய் சவியின் முகம் பார்த்து ரித்துவ கைபிடித்து நடக்க வைப்பது அழகு.இனி எல்லாம் சரியாகிவிடும்;சரியாக வேண்டும் என்பதுமல்லி ஹீரோக்களின் தாரக மந்திரம்.
 

fathima.ar

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
 

Kuzhali

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
செம பாத்திக்கா..
அருமை...
 

ThangaMalar

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
Excellent Fathi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top