E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே





சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தையில்லை
கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ




காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னில் மற்றொரு பூவு இருந்தால் என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவையில்லை
Superb songs, சசிதீரா அம்மிணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கிரஹப்பிரவேச விழா அலுப்பு போகலையா..
ஒருத்தரையும் காணோமே...
ஏனுங்கோ தங்கமலர் டியர் அம்மிணி?
இவ்வளவு நேரம் இங்க ஒருத்தி, கரடியாக்
கத்திகிட்டே இருக்கேனே?
நீங்கோ என்னைக் கண்டுக்க
மாட்டேங்கிறீங்கோ, அம்மிணி,
தங்கமலர் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
Mam.....
Awesome epi....... Most awaited epi.......
அப்போ தேட வைத்தவன் இப்போ தான் வர்ஷினியிடம் தேடுகிறான்.......

அப்போ கூட சொல்லுவான்....... நான் உன்னை தேடி வந்திருந்தால் உன்னை அதிகமாக காயப்படுத்தியிருப்பேனோ என்னவோ.........

வரா தேஜு fight மாதிரி varsh சிங்காரி fight ஈஸ்வரே எதிர்பார்க்கிறான்........ me too....... எப்படியும் esh வர்ஷ்க்கு தான் support பண்ணுவான்..........

ஒவ்வொரு secondம் எனக்கு நீ வேணும்னு marriage முடிந்தவுடன் சொன்னது...... இப்போ தான் நிறைவேறுது.....

Waiting for the next most interesting episodes....
Superb, Joher dear
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
கல்யான தேன் நிலா
****


Thank you very much for this lovely and my
favourite song, Sundaramuma dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top