E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சாத்தியமாகுமா..... நான் சத்தியம் செய்ய வா வா.......

இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திர லோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
Superb song, Joher dear
 

banumathi jayaraman

Well-Known Member
:D:p:D:p
எவ்வ்வ்வளவோ பண்ணிட்டாரு, தல..
இத பண்ண மாட்டாரா...
செல்ப் கிளீனிங் தான்..
அதுக்கு ஏதாவது மெக்கானிசம் வச்சிருப்பாரு, மொட்ட பாஸ்..
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
நிறைய பேர் கணவர் மாதிரின்னு சொல்வாங்க பானுமா....அதான் அப்படி எழுதினேன்...
பிறகுதான் பெண் பிள்ளை ஜூனியர் மணிமேகலை..
சொல்றீங்கன்னு மாத்தினேன்:D
அதனாலென்ன, மேகலை டியர்?
நான் சும்மா, யதார்த்தமாகதான்
சொன்னேன், மேகலை செல்லம்
பெண் குழந்தைகள், அப்பாவைப் போல
இருந்தால், அதிர்ஷ்டம்=ன்னு, பெரியவங்க
சொல்வாங்க, மேகலை டியர்
You must happy in this matter, மேகலை செல்லம்
 

Bharathi selva

Well-Known Member
Thalaya villain mathiri katinapove remba pidikum,ipo ipidi kamicha varsh matum nangalum mayangi than poitom.epovume thala Mr.Perfect than enthe vishyam seyrathilum,Avarua sothapina ore vishyam love matter last than,ipo athilum pataya kilapurare!varsh ipo remba sweet ponagita,ipothan Mr.Peferct ku etha mathiri Mrs.Perfect agi iruka,good girl.thala naanga Matha Jodi ellam parthu feel aga vendam,avangalum Niraya problems ku apuram than sari ananga.u r a good lover athavida sweet husband,responsible son,loveable brother,truthful business man kandipa will be a perfect father too.
 

ThangaMalar

Well-Known Member
ஏனுங்கோ தங்கமலர் டியர் அம்மிணி?
இவ்வளவு நேரம் இங்க ஒருத்தி, கரடியாக்
கத்திகிட்டே இருக்கேனே?
நீங்கோ என்னைக் கண்டுக்க
மாட்டேங்கிறீங்கோ, அம்மிணி,
தங்கமலர் செல்லம்?
ஓ.. பானு.. கவனிக்கல...
நீங்க வெயிலுக்கு ஓரமா நின்னுட்டீங்களா...
 

banumathi jayaraman

Well-Known Member
:oops:
ஓ.. பானு.. கவனிக்கல...
நீங்க வெயிலுக்கு ஓரமா நின்னுட்டீங்களா...
துண்டை தலையில் போட்டதால் தெரியல
ஹ்ம்ம்......................:(:(:oops::oops::rolleyes:o_O:(:(:oops::oops:
இதெல்லாம் சரியே இல்லீங்கோ அம்மிணி,
தங்கமலர் டியர்
 

Ansadoss

Well-Known Member
காதல்வல்லூறுகளின் பேச்சு இப்படி பட்ட பாட்டா தான் இருக்கும்
நீச்சல் குளம் காட்டினாய் அதில்...


நிலவை கொண்டு வா குளத்தினில் இட்டு வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை


நிலவை பிடித்தேன் குளத்தினுள் இட்டேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்


காயும் சூரியனை குளத்தினுள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை


காயும் சூரியனை குளத்தினுள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்


இன்று முதல்........ இரவு..... ...நீ என் இளமைக்கு ...............
:D:D:D:Dஇந்த எபியின் தாக்கம்
:D:D:D பூவி என்ன இப்படி போட்டுத் தாக்குறீங்க. நான் Ep 89ல இருந்து SJM படிக்கவில்லை. இப்போதான் படிக்க போறேன். உங்க Comments படித்ததில் நேரே Ep 98 படிக்க ஆசை வருது:)
 

malar02

Well-Known Member
:D:D:D பூவி என்ன இப்படி போட்டுத் தாக்குறீங்க. நான் Ep 89ல இருந்து SJM படிக்கவில்லை. இப்போதான் படிக்க போறேன். உங்க Comments படித்ததில் நேரே Ep 98 படிக்க ஆசை வருது:)
:D:D
 

sindu

Well-Known Member
SJM ன் முழுக் கதையும் கடைசி மூன்று வரிகளில்....
" அன்று காதலில்லா காமத்தில் சிக்குண்டு
கலவில் செய்த தவறுகளை இன்று களைந்து
காமமில்லாத காதலில்லை என்பதை
அவளுக்கு உணரவைத்து,மகிழவைத்து
தானும் அவளுள் மயங்கி மகிழ்ந்து அடங்கினான்..."


தவறான பெண்ணாக நினைத்து ,
தன்னை உபயோகப் படுத்தக் கொண்டான்
என்ற அவளின் குற்றச் சாட்டிற்கும்....
தானாகவே அவனை அதிகம் தேடியதால்
தான் தவறனாவளா,தப்பானவளா
என்ற அவளின் சுய கேள்விக்கும்
உரிய பதிலும் ஆகும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top