banumathi jayaraman
Well-Known Member
இது சரியில்லை, மேகலை டியர்துரத்தி விடறது இல்லை பானுமா...
காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை இருவரும்....காதலுக்கு எதிரி இல்லை அவங்க அம்மா....
பிடிக்கவில்லை அப்படி என்ற வார்த்தையில் ஆரம்பித்தது....
அது அவங்க அம்மா உறுதியா நம்பினதால் நடந்த விளைவு....அப்படி நடக்காம இருந்திருந்தா கடமைக்கு வாழ்ந்து இருப்பாங்க....சராசரி மனிதர்களா இருந்திருப்பாங்க...
நீங்களும் சுந்தரி கொண்டாட முடியாது...
இப்ப இருவரும் நல்ல புரிந்துக்கிட்டு அன்பா வாழ்வாங்க...பாருங்க....
காதல் திருமணமாக இருந்தால், அந்த லெவலே
வேறு, மேகலை டியர்
மகனுக்கு பிடிக்கலை=ன்னா, கூடச் சேர்ந்து பேசி,
ஒரு பெண்ணை, திருமணமாகி, ஐந்தே நாட்களில்,
பிறந்த வீட்டுக்கு, அனுப்புவது, ஒரு தாய்க்கு அழகா, மேகலை செல்லம்?
இது என்ன கடலை பொறி, கத்திரிக்காய் சமாச்சாரமா, மேகலை டியர்?
வாழ்க்கை மா
மகனுக்கு, நல்ல வார்த்தை சொல்லி, மருமகளை துரத்தாமல், தன் வீட்டிலேயே வாழ வைத்திருந்தால்,
நாங்க ஏம்மா எதையும் சொல்லப்போறோம், மேகலை செல்லம்
அநியாயமா, சுந்தரியின் தந்தை, ஒரு உயிர் போச்சே!
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க, மேகலை டியர்?
அதுக்கு, சுந்தரி and துரை கல்யாணத்தை, இந்த விமலா தடுத்து நிறுத்தியிருக்கலாமே, என்பது தான் என்னோட மனக்குறை, மேகலை செல்லம்
நம்ம சுந்தரியும், தன்னை மதிக்கும், பிடிக்கும்,
விரும்பும், வேறு யாரையாவது, திருமணம்
செய்திருப்பாள், மேகலை டியர்
அவளோட ஒரே ஆதரவான, அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்,மேகலை டியர்
இனி, நம்ம துரைக்கண்ணன் டியர், நம்ம சுந்தரி செல்லத்தைப் புரிஞ்சா என்ன?
புரியாட்டி என்ன?
அன்பா இருந்தா என்ன?
இல்லாட்டி என்ன?
நம்ம சுந்தரி டியர், 2 வருஷமா, வயதான பாட்டியோட, தனியா கஷ்டப்பட்டதை, யாராலும், ஷேர்
பண்ணமுடியுமா, மேகலை செல்லம்?
இப்பவும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர், தன்னோட
மகனுக்காகத்தானே, வந்திருக்கார்
மனைவியைத் தேடி, வரவில்லையல்லவா?
அந்த வலியை, அந்த நிராகராகரிப்பை, அந்த
வேதனையை, நினைச்சுப் பாருங்க, மேகலை டியர்
நம்ம சுந்தரி செல்லத்தோட வலியும், வேதனையும் மட்டும்தான், எனக்கு கண் முன்னாலே, தெரியுது,
மேகலை செல்லம்