banumathi jayaraman
Well-Known Member
மிகவும் நன்றி, சகோதரரேசெம விமர்சனம் பானுமா
மிகவும் நன்றி, சகோதரரேசெம விமர்சனம் பானுமா
ஹா ஹா அருமை, சகோதரரேஒரு நாள் பக்கத்து வீட்டு பையன், கதை கேட்டான். நானும் ஜம்பமாக, “ஒரு ஊருல ஒரு ராஜானு கதை ஆரம்பித்தேன்.” உடனே அந்த பையன்,” மாமா,ராஜா நாட்டுலா தானே இருப்பார்,நீங்க ஊருனு சொல்றீகலே,” என்றான்.{செம பல்பு, அதற்கு பிறகு நான் ஏன் கதை சொல்றேன்,இப்ப நான் அவனை பார்த்து பாதுங்கிறேன்.}
நன்றி, பானுமாஹா, ஹா, அருமை, சகோதரரே