Manimegalai
Well-Known Member
மல்லி சிஸ்,
வர்ஷி உண்மையாவே அதீதமா யோசிக்கிறா...
அவங்க தரும் தண்டனை மிகக் கொடுமை...
அவங்களே உணர்ந்தும் இருக்காங்க....குடும்பத்துல யாரையும் அவங்களுக்கு பிடிக்கலை....ரொம்ப கெட்ட பொண்ணுதான்..இவ்வளவு நடந்தபிறகும் உன்தப்பு எதுவும் இல்லை...முரளி கல்யாணத்துல பார்த்து நான்தான் உன்னை இப்படி மாத்திட்டேன் என்று தல சொல்வது....மிகச்சிறப்பு...இப்படி ஒரு புருசன் ஊரு உலகத்துல யாருக்கும் கிடைக்காது...தன்கைல இருக்கிற வைரத்தோட மதிப்பு தெரியலை....வர்ஷிக்கு...உண்மையா வர்ஷி மேல ரொம்ப கோபம் வருது எனக்கு...
ஆனால் இப்படி எங்களை அடிமையா வச்சிருக்க உங்க எழுத்துமேல பிரமிப்பு வருது...
வர்ஷி உண்மையாவே அதீதமா யோசிக்கிறா...
அவங்க தரும் தண்டனை மிகக் கொடுமை...
அவங்களே உணர்ந்தும் இருக்காங்க....குடும்பத்துல யாரையும் அவங்களுக்கு பிடிக்கலை....ரொம்ப கெட்ட பொண்ணுதான்..இவ்வளவு நடந்தபிறகும் உன்தப்பு எதுவும் இல்லை...முரளி கல்யாணத்துல பார்த்து நான்தான் உன்னை இப்படி மாத்திட்டேன் என்று தல சொல்வது....மிகச்சிறப்பு...இப்படி ஒரு புருசன் ஊரு உலகத்துல யாருக்கும் கிடைக்காது...தன்கைல இருக்கிற வைரத்தோட மதிப்பு தெரியலை....வர்ஷிக்கு...உண்மையா வர்ஷி மேல ரொம்ப கோபம் வருது எனக்கு...
ஆனால் இப்படி எங்களை அடிமையா வச்சிருக்க உங்க எழுத்துமேல பிரமிப்பு வருது...