Manimegalai
Well-Known Member
நான் நினைக்கலை...தல எதுவும் கேட்க மாட்டார்...அந்த வர்ஷா அவங்க டீம் மாடல் என்பதால் சந்திப்புக்கள் நடந்து...அதை வர்ஷி பார்த்து....திரும்பவும் சண்டையா????ஈஷ்வர், வர்ஷாவிடம் உதவியாகத்தான் கேட்பான்னு நினைக்கிறேன். ஆனாலும், ஈஷ்வரின் கேரக்டருக்கு அவன் ஒருத்தர்கிட்ட உதவி கேட்பானா? இல்லை வர்ஷினிக்காக எதையும் செய்யத் துணிவானா?
ரொம்ப நம்பிக்கையா இருக்கார் தல... எப்படி அன்பை உணர்த்துவார்இதெல்லாம் தானா உணரனும்....புரியலை...க.கு...வேலை நிறுத்தம்