E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
மீண்டும் முதல்லேர்ந்தா???? முடியல மல்லி. ஈஸ்வர் கொஞ்சமே கொஞ்சம் பாவம் தான்.

யாருமில்லா இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவனது துடிப்பு... முன்பும் ஒருமுறை இப்படி நினைத்திருக்கிறான்.

ஆனால், இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஈஸ்வரின் இந்த துடிப்பு...


ஈஷ்வரின் அந்த துடிப்பு....obsessive ஆ தோன்றுகிறது....

Think it in a other way around.....
 

fathima.ar

Well-Known Member
எப்போது வர்ஷியிடம் மெய்ப்பிக்கப்படும்?...

அவள் விழியில் தன்னை தொலைத்தவன்..
கடல் நிற கண்களில் தஞ்சம்
அடைய துடித்தவன்..
அவளிடம் கொண்டுள்ள
தீரா காதல்
நெஞ்சம் முழுதும்..
அவனது சுவாசம் போல்
அவள் மேல் கொண்ட
நேசம்..

நொடி நேரமும் அவளை
நேசிக்க மறக்கவில்லை..
அதை உணர்த்த மறந்தான்..

அவளது நேசமே
அவனது சுவாசம்
என்று உணரும் காலம்
தூரமில்லை..

உணரும் நேரம்
மெய்பிக்கப்பட்டதாகும்
 

ThangaMalar

Well-Known Member
கி.கி...
அவளே எனக்கு கவுன்சிலிங் வேண்டும்னு சொன்னாலும்...தல ஒத்துக்கமாட்டார்...போல..
இப்படி பாசமா இருக்காரே...
பாசம் மட்டும் இல்ல மேகா..
காதல்
நேசம்
அன்பு..
பரிவு...
பற்று..
பிடிப்பு..

ஏன் அவன் வாழ்க்கையே அவள் தான்....
 

Manimegalai

Well-Known Member
Unnaku puriyalaya Fathima!?
Malar, Raghuvaran style le
"I know nu" vithyasama potturkanga..
Adha thaan solranga.
மலர் சொல்றதும் யோசிக்க வேண்டிய விசயம் ஹேமா....எடிட் செய்து முதல் பக்கம் முழுவதும் நன்றிகளா மாத்திடுவோம்...
நான் மாத்திட்டேன்:)
 

ThangaMalar

Well-Known Member
அவள் விழியில் தன்னை தொலைத்தவன்..
கடல் நிற கண்களில் தஞ்சம்
அடைய துடித்தவன்..
அவளிடம் கொண்டுள்ள
தீரா காதல்
நெஞ்சம் முழுதும்..
அவனது சுவாசம் போல்
அவள் மேல் கொண்ட
நேசம்..

நொடி நேரமும் அவளை
நேசிக்க மறக்கவில்லை..
அதை உணர்த்த மறந்தான்..

அவளது நேசமே
அவனது சுவாசம்
என்று உணரும் காலம்
தூரமில்லை..

உணரும் நேரம்
மெய்பிக்கப்பட்டதாகும்
நீ ஒரு பிறவி கவிதாயினி என்பது இப்போது இங்கு மெய்ப்பிக்கப்பட்டது..
 

Manimegalai

Well-Known Member
பாசம் மட்டும் இல்ல மேகா..
காதல்
நேசம்
அன்பு..
பரிவு...
பற்று..
பிடிப்பு..

ஏன் அவன் வாழ்க்கையே அவள் தான்....




ரொம்ப சரி மலர்.
எனக்கு ஒரு வருத்தம் மலர் தல விதார்த்கிட்ட
பேசினதை பார்த்து ஐஸ் திருமணம் செய்து இருந்தாலும் தன்னை விட்டுருப்பாரு என்ற நினைக்க வைத்தாரே....அந்த சீன் வர்ஷி பார்க்கலையே....வெளியே வரும் போது வர்ஷி நின்னா சூப்பரா இருக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top