Adhirith
Well-Known Member
மீண்டும் முதல்லேர்ந்தா???? முடியல மல்லி. ஈஸ்வர் கொஞ்சமே கொஞ்சம் பாவம் தான்.
யாருமில்லா இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவனது துடிப்பு... முன்பும் ஒருமுறை இப்படி நினைத்திருக்கிறான்.
ஆனால், இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஈஸ்வரின் இந்த துடிப்பு...
ஈஷ்வரின் அந்த துடிப்பு....obsessive ஆ தோன்றுகிறது....
Think it in a other way around.....