E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஐஸ்வர்யா....... மிக நல்ல பெண்.... தன்மான மிக்க பெண் .... ஈஸ்வரை உண்மையகை காதலித்தவள்.....அவள் இன்னும் அவன் தாக்கத்தில் இருந்து வெளி வராததற்கு அவளுக்கு ஈஸ்வர் தன்னை ஏமாற்றிய காரணம் தெரிய வில்லை .....அழகை முன்னிறுத்தி குழப்பி கொள்கிறாள் ..... வர்ஷினி மேல் வந்த ஆசை அவள் மேல் வரவில்லை ...... ஈஸ்வர் இதை அவளிடம் சொல்ல முடியுமா .... ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் ஆகி , அவள் கணவன் அவள் மீது ஆசையும் காதலுமாக இருக்கும் போது வேண்டுமானால் உண்மை அவளுக்கு தெரியலாம்....
இந்த ஆசையும் காதலும் தனக்கு ஈஸ்வரால் கொடுத்திருக்க முடியாது ....அது அவனுக்கு தெரிந்ததால் தான் தன்னை கை விட்டு போனான் ...... அப்போது நன்றி உணர்ச்சி தான் வரும் ......
வாவ்.. அருமை.. உமா..
நான் feel பண்ணது, நீங்க சொல்லிட்டீங்க...
எனக்கு வார்த்தையால் சொல்ல தெரியல...

Yes, விஸ்வா தனக்கு செய்தது துரோகம் இல்லை.. நன்மையே என்று உணருவாள்...
அதற்கு அவளுக்கு நல்ல துணை ஒன்று விரைவில் கிடைக்க வேண்டும்...
 

ThangaMalar

Well-Known Member
கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே
உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து
தோள் சாய்கிறேன் ஒ தோள் சாய்கிறேன்

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே
 

Sundaramuma

Well-Known Member
சரி என்று சம்மதித்த பின் எதற்கு உமா அவகாசம் கொடுக்கனும்?...
எத்தனை காலம் காத்திருந்தான்?..
ராஜாராமின் உடல்நிலையும் மோசம் தானே...

பிறகு நடந்தது வக்கீல் பத்துவால்....
விஸ்வா மீது தவறு இல்லை..
என்ன.. வர்ஷி ஒரு பேபி என்று மறந்துவிட்டான்..

அதற்குத்தான் இவ்வளவு தண்டனை அனுபவித்து விட்டானே....
அவளை நினைத்து பார்க்கிறான் ...ஆனால் அவளிடத்தில் இருந்து நினைத்து பார்க்கலை.....
அவன் தப்புகளுக்கு இதான் காரணம் ......
 

Sundaramuma

Well-Known Member
Sema Uma.. Ha.. ha.. Ha.. Ha..
வாவ்.. அருமை.. உமா..
நான் feel பண்ணது, நீங்க சொல்லிட்டீங்க...
எனக்கு வார்த்தையால் சொல்ல தெரியல...

Yes, விஸ்வா தனக்கு செய்தது துரோகம் இல்லை.. நன்மையே என்று உணருவாள்...
அதற்கு அவளுக்கு நல்ல துணை ஒன்று விரைவில் கிடைக்க வேண்டும்...
நன்றி ...மலர்:):):)
 

ThangaMalar

Well-Known Member
அவளை நினைத்து பார்க்கிறான் ...ஆனால் அவளிடத்தில் இருந்து நினைத்து பார்க்கலை.....
அவன் தப்புகளுக்கு இதான் காரணம் ......
அப்படியானால் ஆணினத்தை தான் குற்றம் சொல்ல வேண்டும், உமா..

எந்த ஆணும் பெண்ணின் பக்கம் நின்று பார்ப்பதில்லை...
 

Joher

Well-Known Member
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top