மை ஸ்வீட்ட்டஸ்ட் மல்லி செல்லம், மிக, மிக, மிக, மிக, மிக, மிக, அருமையான பதிவு, MALLI DEAR
சூப்பரோ சூப்பர், MALLI CHELLAM.
ஹா, ஹா, இலக்கணம் மாறிவிட்டதா? மல்லி டியர்
குழந்தை ஆசை வந்துவிட்டதா, எங்க வர்ஷிக்குட்டிக்கு? மல்லி செல்லம்
இனி அவளோட வாழ்வில் மகிழ்ச்சிதான், மல்லி டியர்
ஹா, ஹா, எங்க ஈஸ்வராலயே, புரிந்துகொள்ள முடியலை, மத்தவங்களாலே எப்படி முடியும் MALLI DEAR?
ஹேய், பிரணவி-க்கே ஏழு வயசா?
அப்போ இவங்க, ஈஸ்வர் and வர்ஷி 2 பேரும் எவ்வளவு நாளா பிரிஞ்சு இருக்காங்க? மல்லி செல்லம்
5 வருடங்களா? OR அதற்கும் மேலா?
குழந்தைகளை வைத்து, அண்ணன் மீதான பாசத்தை, வர்ஷிக்கு, நம்ம தல, புரிய வைப்பது, சூப்பர், மல்லி டியர்
ஷாலினி, ஒரு சிறந்த அண்ணிதான், THERE IS NO DOUBT IN IT,
கமலம்மா மீதான என் பரிதாபம் இன்னும் குறையவே இல்லை, அப்பிடியே இருக்கு, மல்லி டியர்
ரொம்பவே பாவப்பட்ட, ஒரு பெண் ஜென்மம் யாருன்னா, அது நம்ம கமலம்மாதான்
எதிலேயாவது, எந்த விஷயத்திலயாவது, இவங்களுக்கு, ஒரு சின்ன சுதந்திரமாவது இருக்கா? மல்லி டியர்
பிரணவியை சாக்காட்டி, நம்ம தல, ஈஸ்வர், வர்ஷியிடம் பேசுவது,
பத்துவுக்கு முன்னே, ஓடிப்போய் அவளோட துணிகளை, கப்போர்டில் அடைப்பது,
குழந்தைகளிடம் சித்தியின், அனிமேஷன் வேலை பற்றி பேசுவது,
முரளியிடம், பத்து, ரஞ்சனியிடம், வர்ஷியோடு ஏன்
பேசலை-ன்னு கேட்பது, எல்லாமே வெகு அருமை, மல்லி செல்லம்
பிரணவியிடம், தன் சார்பா அடி கொடுக்க சொன்னால், சமத்து குழந்தை, சித்திக்கு முத்தம் கொடுக்கிறாள், பிரணவி
இவ்வளவு நாளா, பிரிஞ்சு இருந்த மனைவி வந்ததும் எந்த நல்ல கணவனுமே, முதலில் கனிவைத்தான் காட்டுவான்!
நம்ம மாஸ் ஹீரோ, விஷ்வேஸ்வரனும் ஒரு நல்ல, மற்றும் சிறந்த கணவனும் கூட.
ஹேய், நம்ம வக்கீல், பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுறாருடோ!
ரஞ்சினிக்கு சப்போர்ட் பண்ணி பத்து பேசுவதும்,
அதற்கு ஈஷ்வர், கொடுக்கும் தன்னிலை விளக்கமும்,
முரளியை விட, பாசமான பத்து, வர்ஷியிடம் பேசாததற்கு வருத்தத்தை தெரிவிப்பதும்,
அண்ணாவோடு சண்டை போடாதே=ன்னு, வர்ஷியிடம் சொல்லுவதும்,
அதையும் விட நிஷாந்த்திடம் அவனோட வர்ஷி அத்தையை, அந்த நீலக்கண்களை காட்டி, அறிமுகம் செய்து வைப்பது, வர்ஷியும் கூட சேர்ந்து ரகளை செய்வது,
எப்பொழுதும் மயங்கும் நீலக்கண்களைப்பார்த்து இப்பொழுதும் ஈஷ்வர் ரசித்து மயங்குவது, சூப்பரோ சூப்பர், மல்லி டியர்
அருமைமிகு சொந்தங்களே, நீங்க யாருமே, எங்க வர்ஷி செல்லத்தை, புரிஞ்சுக்கணும்=ன்னு, நானு சொல்லலையே!
எங்க மாஸ் ஹீரோ, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்
புரிந்து, 2 பேரும் சேர்ந்திருந்து சந்தோஷமா வாழணும் குழந்தைக்காக இப்போ ஏங்கும், அவளை யாசிக்கும் மனது, இப்போ அவளுக்காக-ன்னு, வர்ஷிக்கு புரியனும் மல்லி டியர்
தன்னோட சொர்க்கம் எது=ன்னு, யாரு=ன்னு, தெளிவாகிட்ட ஈஷ்வரிடம், வேடத்தை கலைத்து, இலக்கணத்தை மாற்றி, இலக்கியமாக வேண்டும், எங்களின் வர்ஷினிக்குட்டி, மல்லி செல்லம்
இவங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து, நாங்க ரசிக்கணும் மல்லி டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI CHELLAM