E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இவ்வளவு ரசிச்சு படிக்க முடியுமா,???

முடியும் உங்கள் எழுத்துக்களை..

என்னப்பா ஈஷ்வரு..
இவ்ளோ நாளா சிரிக்க கூட இல்லையாமே.

ஏன் அவ கண்ண பார்த்தா ஹைய்யோ அம்மா வா..

வர்ஷ் செல்லம் கொஞ்சம் வளர்ந்திட்ட..
குழந்தைக்கு ஏக்கம்..
ஆனா இன்னும் கொஞ்சம் வளரனும்...

இப்ப இருக்கும் மனநிலைக்கு அது நல்லதல்ல..
குழந்தைக்கு...

Vandhu oru half dayku ivlo reactions next epi..
எங்க எப்படி எதை நோக்கி போகும்...

ஒரு எப்பில இவ்ளோ பேர் வர்ராங்க
எல்லாருக்கும் ஒரு முக்கியதுவம் கொடுத்திருக்கிங்க..

வர்ஷினியும் தன் வாழ்வில் உணரும் போது..
நிச்சயம் அவள் சங்கீத வர்ஷினி...

Well said.Fathima:):):)
 

ThangaMalar

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
செம செம உமா...
சோ க்யூட்...
கண்ணை பாருங்களேன்....
அட்டகாசம்...
 

banumathi jayaraman

Well-Known Member
மை ஸ்வீட்ட்டஸ்ட் மல்லி செல்லம், மிக, மிக, மிக, மிக, மிக, மிக, அருமையான பதிவு, MALLI DEAR
சூப்பரோ சூப்பர், MALLI CHELLAM.
ஹா, ஹா, இலக்கணம் மாறிவிட்டதா? மல்லி டியர்
குழந்தை ஆசை வந்துவிட்டதா, எங்க வர்ஷிக்குட்டிக்கு? மல்லி செல்லம்
இனி அவளோட வாழ்வில் மகிழ்ச்சிதான், மல்லி டியர்
ஹா, ஹா, எங்க ஈஸ்வராலயே, புரிந்துகொள்ள முடியலை, மத்தவங்களாலே எப்படி முடியும் MALLI DEAR?
ஹேய்
, பிரணவி-க்கே ஏழு வயசா?
அப்போ இவங்க, ஈஸ்வர் and வர்ஷி 2 பேரும் எவ்வளவு நாளா பிரிஞ்சு இருக்காங்க? மல்லி செல்லம்
5
வருடங்களா? OR அதற்கும் மேலா?
குழந்தைகளை வைத்து, அண்ணன் மீதான பாசத்தை, வர்ஷிக்கு, நம்ம தல, புரிய வைப்பது, சூப்பர், மல்லி டியர்
ஷாலினி
, ஒரு சிறந்த அண்ணிதான், THERE IS NO DOUBT IN IT,
கமலம்மா மீதான என் பரிதாபம் இன்னும் குறையவே இல்லை, அப்பிடியே இருக்கு, மல்லி டியர்
ரொம்பவே பாவப்பட்ட
, ஒரு பெண் ஜென்மம் யாருன்னா, அது நம்ம கமலம்மாதான்
எதிலேயாவது
, எந்த விஷயத்திலயாவது, இவங்களுக்கு, ஒரு சின்ன சுதந்திரமாவது இருக்கா? மல்லி டியர்
பிரணவியை
சாக்காட்டி, நம்ம தல, ஈஸ்வர், வர்ஷியிடம் பேசுவது,
பத்துவுக்கு முன்னே, ஓடிப்போய் அவளோட துணிகளை, கப்போர்டில் அடைப்பது,
குழந்தைகளிடம் சித்தியின், அனிமேஷன் வேலை பற்றி பேசுவது,
முரளியிடம், பத்து, ரஞ்சனியிடம், வர்ஷியோடு ஏன்
பேசலை
-ன்னு கேட்பது,
எல்லாமே வெகு அருமை, மல்லி செல்லம்
பிரணவியிடம், தன் சார்பா அடி கொடுக்க சொன்னால், சமத்து குழந்தை, சித்திக்கு முத்தம் கொடுக்கிறாள், பிரணவி
இவ்வளவு நாளா
, பிரிஞ்சு இருந்த மனைவி வந்ததும் எந்த
நல்ல கணவனுமே, முதலில் கனிவைத்தான் காட்டுவான்!
நம்ம மாஸ் ஹீரோ, விஷ்வேஸ்வரனும் ஒரு நல்ல, மற்றும் சிறந்த கணவனும் கூட.
ஹேய்
, நம்ம வக்கீல், பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுறாருடோ!
ரஞ்சினிக்கு சப்போர்ட் பண்ணி பத்து பேசுவதும்,

அதற்கு ஈஷ்வர், கொடுக்கும் தன்னிலை விளக்கமும்,
முரளியை விட, பாசமான பத்து, வர்ஷியிடம் பேசாததற்கு வருத்தத்தை தெரிவிப்பதும்,
அண்ணாவோடு சண்டை போடாதே=ன்னு, வர்ஷியிடம் சொல்லுவதும்,
அதையும் விட நிஷாந்த்திடம் அவனோட வர்ஷி அத்தையை, அந்த நீலக்கண்களை காட்டி, அறிமுகம் செய்து வைப்பது, வர்ஷியும் கூட சேர்ந்து ரகளை செய்வது,
எப்பொழுதும் மயங்கும் நீலக்கண்களைப்பார்த்து இப்பொழுதும் ஈஷ்வர் ரசித்து மயங்குவது, சூப்பரோ சூப்பர், மல்லி டியர்
அருமைமிகு சொந்தங்களே
, நீங்க யாருமே, எங்க வர்ஷி செல்லத்தை, புரிஞ்சுக்கணும்=ன்னு, நானு சொல்லலையே!
எங்க மாஸ் ஹீரோ
, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்
புரிந்து
, 2 பேரும் சேர்ந்திருந்து சந்தோஷமா வாழணும் குழந்தைக்காக இப்போ ஏங்கும், அவளை யாசிக்கும் மனது, இப்போ அவளுக்காக-ன்னு, வர்ஷிக்கு புரியனும் மல்லி டியர்
தன்னோட சொர்க்கம் எது
=ன்னு, யாரு=ன்னு, தெளிவாகிட்ட ஈஷ்வரிடம், வேடத்தை கலைத்து, இலக்கணத்தை மாற்றி, இலக்கியமாக வேண்டும், எங்களின் வர்ஷினிக்குட்டி, மல்லி செல்லம்
இவங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து
, நாங்க ரசிக்கணும் மல்லி டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD MY SWEETEST MALLI CHELLAM
 
Last edited:

sindu

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
Profile pic super... unga trademark blue dress potta pappa kedaikalaiya?
 

fathima.ar

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
So cute uma..
Blue babe..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
SUPER ....UMA ..
சஹானா ........சங்கீத வர்ஷிணிக்கு பொருத்தமான ராகம் ல பெயர்...நான் வச்சுட்டேன்..
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அத்தியாயம் முதலில்
இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .விவாகரத்துக்கு முதல் அறிவுப்பு. .
அத்தியாயம் கடைசியில் குழந்தைக்கான ஏக்கம்..
நினைவுக்கும் நிஜத்திற்கும் நடக்கும் போராட்டம். .
நினைவு ஜெயிக்குமா
நிஜம் ஜெயிக்குமா?

போன அத்தியாத்திலேயே நினைத்தேன். உதவாக்கரைக்கு ஒன்பது மாச குழந்தையானு.. (ரஞ்சியால என் வாயிலேருந்து தப்பிச்சான்)
என்னடா மல்லி மழல பட்டாளத்த காட்டாறாங்களே ,நாரதர் வேலையானு!பாவம்
வர்ஷ்க்கு ஏக்கம்!போதாக்குறைக்கு ஷாலினிய
கட்டிப்பிடித்து அது ஒரு ஏக்கம்!
கொடுத்தது தான் கொடுத்தீங்க பாரபட்சமின்றி தரக்கூடாதா?ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!

காட்டமாட்டேனு சொல்லிட்டு என்னைப் பார்,என் கண்ணைப் பார்னு கண்ண விரிச்சு காட்றீயே செல்லம்!
குச்சி ஐஸ் கேட்டா ஐஸ் பார தரீயே செல்லம்..எங்க தல சும்மா ஆகாசத்துல பறந்ததுட்டு இருக்கார்!
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்..
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே..

Wow.........:D:D:D:D
"ஐஸ்வர்யாக்கும் கையில் 5 வயிற்றில் 5 மாசம்னு!"... thought something like that ..... hahaaaaa
 

fathima.ar

Well-Known Member
மை ஸ்வீட்ட்டஸ்ட் மல்லி செல்லம், மிக, மிக, மிக, மிக, மிக, மிக, அருமையான பதிவு, MALLI DEAR
சூப்பரோ சூப்பர், MALLI CHELLAM.
ஹா, ஹா, இலக்கணம் மாறிவிட்டதா?
குழந்தை ஆசை வந்துவிட்டதா, எங்க வர்ஷிக்குட்டிக்கு?
இனி அவளோட வாழ்வில் மகிழ்ச்சிதான்
ஹா, ஹா, எங்க ஈஸ்வராலயே, புரிந்துகொள்ள முடியலை, மத்தவங்களாலே எப்படி முடியும் MALLI DEAR?
ஹேய்
, பிரணவி-க்கே ஏழு வயசா?
அப்போ இவங்க, ஈஸ்வர் and வர்ஷி 2 பேரும் எவ்வளவு நாளா பிரிஞ்சு இருக்காங்க?
5
வருடங்களா? OR அதற்கும் மேலா?
குழந்தைகளை வைத்து, அண்ணன் மீதான பாசத்தை, வர்ஷிக்கு, நம்ம தல, புரிய வைப்பது, சூப்பர்
ஷாலினி
, ஒரு சிறந்த அண்ணிதான்,
THERE IS NO DOUBT IN IT,

கமலம்மா மீதான என் பரிதாபம் இன்னும் குறையவே இல்லை, அப்பிடியே இருக்கு
ரொம்பவே பாவப்பட்ட
, ஒரு பெண் ஜென்மம் யாருன்னா, அது நம்ம கமலம்மாதான்
எதிலேயாவது
, எந்த விஷயத்திலயாவது, இவங்களுக்கு, ஒரு சின்ன சுதந்திரமாவது இருக்கா?
பிரணவியை
சாக்காட்டி, நம்ம தல, ஈஸ்வர், வர்ஷியிடம் பேசுவது,
பத்துவுக்கு முன்னே, ஓடிப்போய் அவளோட துணிகளை, கப்போர்டில் அடைப்பது,
குழந்தைகளிடம் சித்தியின், அனிமேஷன் வேலை பற்றி பேசுவது,
முரளியிடம், பத்து, ரஞ்சனியிடம், வர்ஷியோடு ஏன்
பேசலை
-ன்னு கேட்பது,
எல்லாமே வெகு அருமை
பிரணவியிடம், தன் சார்பா அடி கொடுக்க சொன்னால், சமத்து குழந்தை, சித்திக்கு முத்தம் கொடுக்கிறாள், பிரணவி
இவ்வளவு நாளா
, பிரிஞ்சு இருந்த மனைவி வந்ததும் எந்த
நல்ல கணவனுமே, முதலில் கனிவைத்தான் காட்டுவான்!
நம்ம மாஸ் ஹீரோ, விஷ்வேஸ்வரனும் ஒரு நல்ல, மற்றும் சிறந்த கணவனும் கூட.
ஹேய்
, நம்ம வக்கீல், பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுறாருடோ!
ரஞ்சினிக்கு சப்போர்ட் பண்ணி பத்து பேசுவதும்,

அதற்கு ஈஷ்வர், கொடுக்கும் தன்னிலை விளக்கமும்,
முரளியை விட, பாசமான பத்து, வர்ஷியிடம் பேசாததற்கு வருத்தத்தை தெரிவிப்பதும்,
அண்ணாவோடு சண்டை போடாதே=ன்னு, வர்ஷியிடம் சொல்லுவதும்,
அதையும் விட நிஷாந்த்திடம் அவனோட வர்ஷி அத்தையை, அந்த நீலக்கண்களை காட்டி, அறிமுகம் செய்து வைப்பது, வர்ஷியும் கூட சேர்ந்து ரகளை செய்வது,
எப்பொழுதும் மயங்கும் நீலக்கண்களைப்பார்த்து இப்பொழுதும் ஈஷ்வர் ரசித்து மயங்குவது, சூப்பரோ சூப்பர்
அருமைமிகு சொந்தங்களே
, நீங்க யாருமே, எங்க வர்ஷி செல்லத்தை, புரிஞ்சுக்கணும்=ன்னு, நானு சொல்லலையே!
எங்க மாஸ் ஹீரோ
, ஈஷ்வர் மட்டும் அவளை புரிந்துகொண்டால் போதும்
எங்க வர்ஷிக்குட்டியும் ஈஸ்வர் மாமனை, மட்டும் புரிந்து கொண்டால் போதும்
புரிந்து
, 2 பேரும் சேர்ந்திருந்து சந்தோஷமா வாழணும் குழந்தைக்காக இப்போ ஏங்கும், அவளை யாசிக்கும் மனது, இப்போ அவளுக்காக-ன்னு, வர்ஷிக்கு புரியனும்
தன்னோட சொர்க்கம் எது
=ன்னு, யாரு=ன்னு, தெளிவாகிட்ட ஈஷ்வரிடம், வேடத்தை கலைத்து, இலக்கணத்தை மாற்றி, இலக்கியமாக வேண்டும், எங்களின் வர்ஷினிக்குட்டி
இவங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து
, நாங்க ரசிக்கணும்
WAITING FOR YOUR NEXT LOVELY UD MALLI DEAR
Super banuma dear..
 

Sundaramuma

Well-Known Member
கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்
பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்
கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்
ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி
ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
வேண்டாமே பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

ஒரே ஒரு சிநேகிதப் பார்வை
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை
வேறு என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் தோற்பேன்
ஆண்கள் நெஞ்சம் அலையைப் போலே
மீண்டும் மீண்டும் மோதும்
பெண்கள் நெஞ்சம் கரையை போல
வாங்கியே தாங்கியே விட்டு செல்லுமோ
ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி
செம பொருத்தம் ....:):):)
 

Manimegalai

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
சூப்பர்....பெண் குழந்தை முடிவே செய்துட்டீங்களா:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top