E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
hai
உங்க கருத்தை நேற்று போட்டீங்க ஒரு பாட்டு அந்த மாதிரி சொன்னேன்...
friend nan oru paattu sollren....
po nee .. Po .. Thaniyaga thavikinren....nizhal vendam thuram po... Thaniyaga thvikindren thunai vendaam thuram po...po nee po ( thanush paattu)...
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல கேள்வி...
ஜஸ் ஈஸ் ஒன்றாக ஆக முடியாது.
காதல் விசயத்தில்...
ஜஸ் சாபம் விட்டவள்..
இவன் சாபத்தை வரமாக்குபவன்..
ஜஸ் நல்லா இருக்க வேண்டும் வேண்டுபவன்.
மனைவி பிரிந்தாலும் பரவாயில்லை...
நல்லா இருக்கனும்...என்று நினைப்பவன்.
யாரோடயூம் கம்பேர் பண்ண முடியாது.
எல்லா கருத்துக்களும் சூப்பர்.
பாத்திமா....இப்படி நினைக்கிற பெண்கள் அதிகம் வேண்டும்...
superb comments Megalai dear
you are 100% correct da
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா, பாத்திமா
எனை நோக்கி பாயும் தோட்டா
தாமரையின் வரிகள்..
கௌதம் வாசுதேவ மேனன் படம்...
மறுவார்த்தை பேசாதே ...பாட்டு தானே மலர். .அசத்தல் வரிகள். .ஆளை கொல்லும் வரிகள். .சான்சே இல்லை. ..
Superb G F dear and Umamanoj dear
 

ThangaMalar

Well-Known Member
மறுவார்த்தை பேசாதே ...பாட்டு தானே மலர். .அசத்தல் வரிகள். .ஆளை கொல்லும் வரிகள். .சான்சே இல்லை. ..
Yes Banu...
Daily three times கேட்ருவேன்... இல்லனா தூக்கமே வராது...
சித் குரல் அப்படியே மயக்கும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top