Manimegalai
Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்,
நன்றிகள்..
பதிவு சூப்பர்..
எனக்கு வர்ஷி மேல ஒரு கோபம் இல்லை
வர்ஷி பேபிக்கு தன்னை பற்றி மற்றவர்களை விட அவளுக்குதான் நன்கு தெரியும்...
அவளை கையாளுவது கடினம் என்று உணர்ந்து இருக்கிறாள்..தன்னை விரும்பும் ஒருவர் என்றால் தன் தவறுகளை பெரிதாக எடுக்க மாட்டாங்க என்று(போதை மாத்திரை)
நினைத்து இருக்கிறாள்..ஈஷ்வரையும் பார்த்து இருக்கிறாள்..பழகி இருக்கிறாள்..அவன் தப்பிக்கிறதுக்கு பல வாய்ப்புக்கள் தந்தாள்.
பயபுள்ள புரிந்துகொள்ளாமல் இப்ப இப்படி முழிக்குதே..(யார் பெற்ற மகனோ... சாங்)
உஷா முதல் கதையில் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிரியை விரும்புவாள்...அவனுக்கே அவள் விரும்புவது தெரியாது...போற போக்க பார்த்தா அந்த அளவு அன்பு தந்தால்தான் வர்ஷி ஈஸ்வரின் அன்பை உணருவாள்..போல???
இவ்வளவு கூலா ஒருத்தனை கதற வைக்கிறா
நம்ம வர்ஷி பேபி..(பின்குறிப்பு)
வர்ஷி பேபிக்கு ஆதரவாளர்கள் இந்த கமெண்ட்டை படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகள்..
பதிவு சூப்பர்..
எனக்கு வர்ஷி மேல ஒரு கோபம் இல்லை
வர்ஷி பேபிக்கு தன்னை பற்றி மற்றவர்களை விட அவளுக்குதான் நன்கு தெரியும்...
அவளை கையாளுவது கடினம் என்று உணர்ந்து இருக்கிறாள்..தன்னை விரும்பும் ஒருவர் என்றால் தன் தவறுகளை பெரிதாக எடுக்க மாட்டாங்க என்று(போதை மாத்திரை)
நினைத்து இருக்கிறாள்..ஈஷ்வரையும் பார்த்து இருக்கிறாள்..பழகி இருக்கிறாள்..அவன் தப்பிக்கிறதுக்கு பல வாய்ப்புக்கள் தந்தாள்.
பயபுள்ள புரிந்துகொள்ளாமல் இப்ப இப்படி முழிக்குதே..(யார் பெற்ற மகனோ... சாங்)
உஷா முதல் கதையில் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிரியை விரும்புவாள்...அவனுக்கே அவள் விரும்புவது தெரியாது...போற போக்க பார்த்தா அந்த அளவு அன்பு தந்தால்தான் வர்ஷி ஈஸ்வரின் அன்பை உணருவாள்..போல???
இவ்வளவு கூலா ஒருத்தனை கதற வைக்கிறா
நம்ம வர்ஷி பேபி..(பின்குறிப்பு)
வர்ஷி பேபிக்கு ஆதரவாளர்கள் இந்த கமெண்ட்டை படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Last edited: