Super lines pa nachuSangeetha jaathi mullai manakka vendam a? Mananthu vaasam veesa vendama?
Aavalodu kaathu kondirukkirom.
Aravin ji varsi pathi enaku ethe view than paHi mam
,இதில் காரணமேயில்லாமல் பாதிப்பை அனுபவிக்கும் ஒரே ஜீவன் வர்ஷிதான்,பாவம் பிறந்ததிலிருந்து இப்போவரைக்கும் தனிமை தனிமைதான்,முற்பகுதியில் ஈஸ்வருக்கு நினைவு முழுவதும் வர்ஷி அதற்கு பின்தான் தொழில்,இப்போது நினைவு முழுவதும் தொழில் அதற்கு பின்தான் வர்ஷி,இதனால்தான் சொல்வார்கள் எப்போதும் கையில் கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை,ஆனால் தொலைத்தபின் அதனை நினைத்து வருந்துவது,வர்ஷினிக்கு எப்போதும் தனிமை,
நன்றி
Aravin22
Enna malli ka episodes romba dull-a poguthu?
Yaarai kutham solla mudiyum?
Ranjani ya?pathu va?illa varshu va?vishwa va?
Idhil varshu and Ranjani thaan paavam.
Atleast avaloda feelings velipadutha theriyanum.athuvum vaayai thoranthu avalukku solla theriyathu.
Idhil eswar ippadi maangu maangu nu velai parkkanuma?
Pathu subhavam parithabam thaan.avanukku therinjathu avvalavu thaan.Annanum thangaiyum unarchikalai kaatuvathil aagatum hard work aagatum ellame extreme thaan.
Malli ka mudiyalai ka.Seekiram tone mathunga.
Sangeetha jaathi mullai manakka vendam a? Mananthu vaasam veesa vendama?
Aavalodu kaathu kondirukkirom.
Hi mam
என்ன mam இரண்டு பகுதியும் வாசிக்கும்போது ஒரே சோகமயமாய் இருக்கின்றது,இதில் காரணமேயில்லாமல் பாதிப்பை அனுபவிக்கும் ஒரே ஜீவன் வர்ஷிதான்,பாவம் பிறந்ததிலிருந்து இப்போவரைக்கும் தனிமை தனிமைதான்,முற்பகுதியில் ஈஸ்வருக்கு நினைவு முழுவதும் வர்ஷி அதற்கு பின்தான் தொழில்,இப்போது நினைவு முழுவதும் தொழில் அதற்கு பின்தான் வர்ஷி,இதனால்தான் சொல்வார்கள் எப்போதும் கையில் கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை,ஆனால் தொலைத்தபின் அதனை நினைத்து வருந்துவது,வர்ஷினிக்கு எப்போதும் தனிமை,ரஞ்சனிக்கு எப்போதும் அழுகை,இதற்கு எப்போதான் தீர்வு,ஈஸ்வர் காதலாகட்டும் தொழிலாகட்டும் எல்லாவற்றிலுமேஅளவுக்குமீறிய ஆர்வமும் செயலும்,ஆனால் இதில் ஏதாவது ஒன்றை செய்யும்போது மற்றொன்றையும் சேர்த்து செய்தால் அல்லது சமநிலையை பேணினால் எல்லோருக்கும் நல்லது,வர்ஷி பாதிப்படையமாட்டார்கள்,இப்போ ஈஸ்வரால் ஜகன் கூட வீட்டிற்கு போவது தாமதமாகின்றது,இதனால் ரூபாவிடமிருந்து ஏதாவது புதுப்பிரச்சனை வருமோ,எல்லாம் mam க்கே வெளிச்சம்.
நன்றி
Aravin22
வர்சு பேபி ப்எப்போதும் சரியா பேச மாட்டா..இப்போ இன்னும் ஒத்த வார்த்தை தான். ..அதுவும் ஈஸ் இடமே..
வர்ஷ் சம்திங் சம்திங் ராங் ...
தொடக்கம் ஜகன் குற்ற்மா. ..
சரி செய்ய காதல் இல்லா திருமணம் செய்த ரஞ்சி குற்றமா..
பேசி தவறு செய்த பத்து குற்றமா....
சிறு பெண்னை திருமணம் என்ற பெயரில் உணர்வை தூண்டிய ஈஷ் குற்றமா...
குடும்பம் வாழ்க்கை பற்றி தெரியாத வர்ஷின் பிறப்பு மற்றும் பெற்றோரின் குற்றமா...
விளைவு?
வர்ஷுக்கு தண்டனை!!!
யார் யார் செய்த குற்றத்துக்காக வர்ஷ் எப்படி பொறுப்பாவாள்??
Nice but sad Ud Malli Sis
இந்த ud படிச்சா உடனே ஈஸ்வர் ah கட்டி வச்சி உதைக்கும் nu தோணுது ... வர்ஷி ya தான் கல்யாணம் பண்ணனும் nu panavan அவ இருக்கறத மறந்த மாதிரி இருக்குறது கடுப்பா ஆகுது ... எதுக்கு இப்போ இந்த கல்யாணம்..
Varshi Baby ரொம்ப பாவம் ... கைல கிடைச்சது வாய்க்கு கிடைக்காத நிலைமை ..தனிமை தனிமை nu கஷ்டபடும் போது கூட Esh ah புரிச்சிக்குற.. sweet girl.. Esh ku பதில் கொடுக்கும் போது பழைய வர்ஷி ya வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு மாதிரி பதில் கொடுக்கறது ... super Baby
இது எல்லாத்துக்கும் மேல வர்ஷி baby esh ku support பண்ணி பத்துகிட்ட பேசாதது .. மலர் கிட்ட கேள்வி கேக்குறது .. அவ எப்போ பேசுனாலும் esh yum சேத்துக்குற... she is in love... இதை எப்போ வர்ஷி baby புரிச்சிப்பா.. Varshi has transformed from Baaby to குடும்ப இஸ்திரி pa..Coffee lam podura
பத்து பேசுறதெல்லாம் பேசிட்டு இப்போ குடுத்துது கொடையுது na என்ன பண்ண முடியும் ..அனுபவிச்சிதான் ஆகணும் ராசா..ரஞ்சிகிட்டா நீ கெஞ்சிதான் ஆகணும் ... அவ எப்போ உன்னை மனுஷனா மதிச்சு பேசுறாளோ ...
நயன பாஷை காட்டவும் கண் வேண்டும்
காணவும் கண் வேண்டும்... Avanga problem athoda solution rendum entha lines solluthu...
Superb lines...
வர்ஷியோட ஒரு ஒரு அசைவும் உணர முடியுது ...Super ah express panirukinga malli sis..