E4 Mullai Vendan

Advertisement

S

semao

Guest
புஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....

ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......

அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........

பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்தி
 
S

semao

Guest
மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...
அத்தம்மா ஆச்சே
மன்னிப்பு தானே கேப்பாங்க
மகனையா பேசுவாங்க
பெருமை பேசினா கால்குலேட்டர் பார்சல் ஆகுமே
 

MythiliManivannan

Well-Known Member
கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்தி
பரவாயில்லடா...... நானும் பாத்தியும் அந்த டைட்டிலை ஷேர் பண்ணிக்கறோம்...;)
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
அத்தம்மா ஆச்சே
மன்னிப்பு தானே கேப்பாங்க
மகனையா பேசுவாங்க
பெருமை பேசினா கால்குலேட்டர் பார்சல் ஆகுமே
இனி, கால்குலெட்டர் வராது..... கடப்பாரைதான் வரும்;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top