Hema27
Well-Known Member
தமிழ்நாட்டில் இப்ப நடக்குறது....
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுதான்.
ஹேமா...ஒரு நீதிபதி அதையே தீர்ப்பா சொன்னாராம்...ஜாமீன் வாங்குறதுக்கு.
படித்தேன்....அதை மல்லி கதையில் கொண்டு வந்துட்டாங்க.
அதேதான் மேகா...அகற்றுவதற்கு சட்டம்...அகற்ற தவறியவர்களுக்கு அபராதம்....அகற்றவே இந்த பாடு....
அதை அழிப்பது சாத்தியம் ஆகுமா!!?
அதை அழிப்பது சாத்தியம் ஆகுமா!!?