அய்யா... மல்லி செல்லம்... ரெண்டு லட்டா..... சூப்பர் டா....
கண்ணனுக்கு சுந்தரி லட்டு சாப்பிட ஆசை....
எங்களுக்கு அப்டேட் லட்டு சாப்பிட ஆசை....
செமையா கொண்டு போயிட்டே டா மல்லி மா....
யாருமில்லா தனிமையை உணருகையில்
கரை உடைந்து போகாதோ தைரியம்.....
மனதுக்குள் ஒளித்து வைத்த
மாங்கல்யத்தின் ஒளி புரியாதோ.....
உனக்குள் ஒளிந்திருக்கும் உன்னவளின்
மீதான உரிமை உனை மீறி தலை காட்டாதோ.....
கண்ணன் மனம் கடந்து வரும் வேளைக்காய்
காத்திருக்கிறோம் கண்மணி.....
சுந்தரியோடு நாங்களும்.....
அருமை சகோதரி,கண்ணனுக்கு இனி புருஷன் வேலைதானா? பசு,கண்ணு நெனைச்சி.கடைசியில் வேறு மாதிரி போய்விட்டது. இதுவும் சூப்பராக உள்ளது.தெளிவா நேர்கோடு போட்டது போல் கதை செல்கிறது.