Kuzhali
Well-Known Member
நன்றி பாத்தி.
வாலு என்ற சொல்லை மெய்யாக்கியதற்கு.
வாலுகள் ஐவர் என மாற்றிட்டேன்.
குழலி சிக்கிட்டியேமா...
நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விட மாட்டேங்குது இந்த உலகம்.. குறிப்பா இந்த பொன்ஸ்மா
நன்றி பாத்தி.
வாலு என்ற சொல்லை மெய்யாக்கியதற்கு.
வாலுகள் ஐவர் என மாற்றிட்டேன்.
குழலி சிக்கிட்டியேமா...
இடியாப்ப குழல் சூப்பர் பொன்ஸ்..View attachment 788
பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்...
வாலு ல ரெம்ப வாலு மீரா..
அப்ப மற்றவங்க...பற்றியும் கொஞ்சம் எடுத்து விடு
[/QUOTE]பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்..
கேட்க கேட்க கவிதை மழை பொழிந்த இரு கவிதாயினிகளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணா... இப்டிதான் இந்த உலகம் நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விடுறதில்லைகுழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்க
சங்க உறுப்பினர் ன்னு நிரூபிச்சுட்ட டா செல்லம்கேட்க கேட்க கவிதை மழை பொழிந்த இரு கவிதாயினிகளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணா... இப்டிதான் இந்த உலகம் நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விடுறதில்லை
ஐய்யோ ஐய்யோஇடியாப்ப குழல் சூப்பர் பொன்ஸ்..
குழலிய கை, கால் கட்டி தூக்கி வரேன்..
நீங்க மெஷின on பண்ணுங்க..
இந்த பொன்ஸ்மா தான் first fathikka.. அதை ஆமோதித்தது.. பானுமா, மலரக்கா அப்புறம்.. முக்கிய குற்றவாளி நம்ம bro தான்..கவிதையாய் பேசிய கிளிகளை
வால் என்று கூறியே
வால் தனம் செய்ய தூண்டியது
யார் குற்றம்....
அப்டி சொல்லுங்க மீராக்கா...ஐய்யோ ஐய்யோ
போட்டது கைல சுத்தற குழலு
இதுக்கு மெஷின on பண்ணுவாங்களாம்
கடவுளே இவங்கள எங்க வைக்க