murugesanlaxmi
Well-Known Member
சகோதரியின் உழைப்பும் அபாரம்அற்புதம் மீரா...
பொதுவா எல்லோரும் அவங்க நண்பர்களை மட்டும் quote panni எழுதுவாங்க.
நீ இந்த thread ல் வந்த almost அனைவரையும் quote பண்ணி எழுதி இருக்க...
ஒவ்வொருவரின் விமரசன முறையை கூர்ந்து கவனித்து அந்த styleஐ எடுத்துக்காட்டும் விதமாக எழுதியது மிக, மிக அபாரம்.
நக்கல், நய்யாண்டி, நகைச்சுவை யுடன் மிக அழகான கவிதை.
Hats off to you Meeru!!