ThangaMalar
Well-Known Member
உங்க commentஏ sweetஆ இருக்கு.அப்புறம் எதுக்கு தனி sweet
அவளுக்கே நம்ப முடியல...
Omg!!! innaikku Ava kaalu tharaila padaathe
உங்க commentஏ sweetஆ இருக்கு.அப்புறம் எதுக்கு தனி sweet
அவளுக்கே நம்ப முடியல...
Omg!!! innaikku Ava kaalu tharaila padaathe
Omg!!! innaikku Ava kaalu tharaila padaathe
அவளுக்கே நம்ப முடியல...
- இது ரெம்ப ஓவர்...
- இவளை கையில பிடிக்க முடியாதே..
- உனக்கு ஸ்வீட் பிடிக்காதோ...
சகோதரி இது அஸ்வினுக்கு தானே இந்த கடிதம். சூப்பர் சகோதரிசத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!
இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!
வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!
இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!
என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!
மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!
இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!
நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!
சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!
ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!
இப்படிக்கு உன் இதயம்!
சசி.
ஹாஹாenna kekanum bro sollunga ketruvom
வயித்தெரிஞ்சலை கிளப்பதிங்க சகோதரி பாண்டியில் மழையே இல்லைபாண்டிச்சேரில மழை பெய்யுதான்னு கேப்பியாம்...
உனக்கும் கிடையாது...கிடைக்க விட மாட்டேன்ithu poramai
ungalukku sweet kidaiyathu
இங்கே சகோதரன் நானா, எனக்கு எதுவும் புரியாவில்லை, மீ பாவம் {அதிகமா தமிழ் கொண்டு வாங்கபா}தெளிவா தான் இருக்கே...
ஹா ஹா தாங்க்ஸ் சகோதரி ,{ என்னை சுற்றி என் சகோதரிகள் எப்போதும் பாதுகாப்பு, நான் தவறு செய்யும் போது கண்டிப்பு, எனக்கு தவறு நேர வரும் போது பாதுகாப்பு, நன்றி}கண்டிப்பாகங் அண்ணா...
என் சப்போட் நிச்சயம்.
அதுவும் உங்களுக்குன்னா பாப்பு ஓடி வருவா சப்போட்டுக்கு.
சகோதரி இது அஸ்வினுக்கு தானே இந்த கடிதம். சூப்பர் சகோதரி