fathima.ar
Well-Known Member
சகோ வ தூண்டிவிடறதே நீ, ரதி, ஹேமா, மேகா தங்கச்சிகள் தான்..
Ithula ponsayum serunga..
சகோ வ தூண்டிவிடறதே நீ, ரதி, ஹேமா, மேகா தங்கச்சிகள் தான்..
கண்டிப்பா..வராவிட்டால் ...மாட்டி விட்டு எங்களை வெளியே தள்ளவச்சுடுவ
கண்டிப்பா..
ஹேமாவ நம்ப கூடாது பா...
சகோ வ தூண்டிவிடறதே நீ, ரதி, ஹேமா, மேகா தங்கச்சிகள் தான்..
நான் நல்லப்புள்ள....
ஹா ஹா ஹாசில சமயம் சகோ பதிவுகள் நம்மை ரட்சிக்கும.....மறக்காத
ஹை, Thanks a lot, பொன்ஸ் டியர்மிதந்துட்டு வந்து சந்திப்போம்..எங்க ஊர் கடலை மிட்டாய் கொண்டு வருகிறேன்..உங்களுக்கு தர....
கண்டிப்பா..
ஹேமாவ நம்ப கூடாது பா...
ஹா ஹா ஹாHistory ya marakka koodathu gold..
Thundoda Vara sonnavangale ipdi sollalaama
பொன்ஸ் டியரை, ஒன்னும் சொல்லாதீங்க,Ithula ponsayum serunga..
Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல். தூக்கத்தில் கூட ,அவனின்நன்மை மட்டுமே நாடி இத்தனைக்கும் அவளுக்குyes.....
ஆம் எனக்கும் சக்தி ரொம்ப பிடிக்கும் அதுவும் அந்த கதை முழுமைக்கும் MM பாரதியின் வரிகளை கோட் பண்ணியதற்காவே விடாமல் படித்திருக்கிறேன் இந்த தடவை எப்படி பாரதி மேட்ச் ஆகிறார் என்பதை பார்பதற்க்குJust for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல்.இத்தனைக்கும் அவளுக்கு parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ
அதீத காதல் என்று பார்த்தால் நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி .....Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல்.இத்தனைக்கும் அவளுக்கு parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ