Sundaramuma
Well-Known Member
yes.....அன்னலக்ஷ்மி பிரத்யுஷாவை விட,
சக்தி ப்ரியதர்ஷினியை விட, எல்லா விதத்திலும்,
சங்கீத வர்ஷினி, உயர்ந்து விட்டாள்,
மல்லி செல்லம்
yes.....அன்னலக்ஷ்மி பிரத்யுஷாவை விட,
சக்தி ப்ரியதர்ஷினியை விட, எல்லா விதத்திலும்,
சங்கீத வர்ஷினி, உயர்ந்து விட்டாள்,
மல்லி செல்லம்
Megalai இல்ல பானுமா lakshmiசரியாகச் சொன்னீர்கள், மேகலை டியர்
Superb, mithravaruna dearHi Malli,
ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!
ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!
உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!
தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!
சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி.
உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.
Wow, Thank you very much, சுந்தரம்உமா டியர்சும்மா சொல்லாதீங்க ..பானு
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வரிக்கும் அழகான விமர்சனம் வருது .....
உங்களது கமெண்ட் படிக்கிறதே எனக்கு சந்தோசம் ....
அருமை ....
ஹீ.......ஹீ......பெயர் மாறிவிட்டது,Megalai இல்ல பானுமா lakshmi
சகோ வ தூண்டிவிடறதே நீ, ரதி, ஹேமா, மேகா தங்கச்சிகள் தான்..podunga podunga
pakathu pathivila potinga...
munnadi pathivila potinga
yen
vara pora kathaiyila kuda poduvinga
appo intha pathivila vendama
(MV: aiyoo ammma aaaa gold ennnai kotuvesi)
நான் நல்லப்புள்ள....ஹா.. ஹா..
கைய பிடிச்சி ஏத்திவிட்டதே நீங்க தானே..
சில சமயம் சகோ பதிவுகள் நம்மை ரட்சிக்கும.....மறக்காதசகோ வ தூண்டிவிடறதே நீ, ரதி, ஹேமா, மேகா தங்கச்சிகள் தான்..
மிதந்துட்டு வந்து சந்திப்போம்..எங்க ஊர் கடலை மிட்டாய் கொண்டு வருகிறேன்..உங்களுக்கு தர....Wow, Thank you very much, சுந்தரம்உமா டியர்
இப்போ பொன்ஸ் டியரைப் போல, நானும்
பறக்கிறேன், சுந்தரம்உமா செல்லம்
Hi Malli,
ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!
ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!
உறவின் மொழி அறியா தங்கை!
மரபின் வழி அறியா மங்கை!
தனக்கென்று ஓர் கனவு!
அதற்கென்று ஓர் நனவு!
எதற்கென்று ஓர் நினைவு!
எப்படியோ வாழ்ந்து வந்த விந்தை!
அறியாத வயதில்
புரியாத நடப்பில்
தெரியாத தவிப்பில்
பழகிவிட்ட போதை!
மாற்றிவிட்ட பாதை!
கம்பீரமாய் வந்தவன்,
காதலின் நாயகன்!
கடமையாய் வந்தவன்,
கணவனாய் ஆனவன்!
மரபில் வாழ்ந்தவன்
மணாளனாய் மாயவன்!
உறவில் உய்ர்ந்தவன்
உயிராய் ஆண்டவன்!
முல்லை மலர
எல்லை ஆனான்!
உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
தவிப்பினில் ஊடல்!
மறுப்பினில் மீறல்!
வெறுப்பினில் குமுறல்!
காட்டிய பாதை
நாடிய பேதை,
தேடிய போதை!
அழிவின் ஆரம்பம்
அன்பின் தொடக்கம்
பண்பின் விளக்கம்
நட்பின் இணக்கம்
பிரிவில் முடக்கம்!
காதலின் பிரிவு,
அன்பின் செரிவு!
ஊடலின் முடிவு,
தேடலின் தெளிவு!
காலத்தின் மாற்றம்,
கோலத்தின் தோற்றம்!
எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!
சேர்ந்திட்ட வாழ்வில்
வீழ்ந்திட்ட மனதில்
காதலின் ஆர்பாட்டம்
மலரவள் போராட்டம்!
உணர்த்த முடியா அவன்
உணர முடியா அவள்
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!
ஏன் என்ற கேள்வி.....?
எதற்கு என்ற கேள்வி.....?
அலையாய் பொங்க
அமைதியாய் அடங்க
காலமகளின் மாற்றமும் காரணமோ...?
புரிய வந்த சொந்தம்!
மலர வந்த பந்தம்!
உணர வைத்த சொந்தம்!
ஆயுட்கால பந்தம்!
உயிர்த்திட்ட காதல்,
உயிருட்டிய தாய்மை
தாய்மையின் பொறுப்பில்
தனிமையின் விடுதலை!
தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!
உன் காதல் மன்னன் உன்னை,
பூவாய் மலர வைத்த அன்பன்!
உன் காதல் கண்ணன் உன்னை
தாயாய் மலர வைத்த கள்வன்!
உன் காதல் அன்பன் உன்னை
பெண்ணாய் மிளிர வைத்த மன்னன்!
சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி.
உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.