E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு உறுதிக்கு தான் கேட்டேன்....
பெஞ்ச் மேலே ஏறி நின்று கை தட்டும் போது தெரிந்தது..
கடைசி பெஞ்ச் முதல் வர மாட்டோமா..
சுயமாக சாதித்தவர்கள் இந்த கடைசி பெஞ்ச் தான்
கணக்கு எடுத்துப் பாரு..
சகோ இப்படி எல்லாம் சொன்னால்...எனக்கு கால் கீழே படல

angel-flying.gif
கொஞ்சமே கொஞ்சமே பறந்துக்கிறேன் ...
ஹா ஹா ஹா
 

Sundaramuma

Well-Known Member
அடுத்த கதையில் களத்தில் குதிச்சிடு என்ன...
அப்புறம் பழகிடும்....எஞ்சாய்
நானும் நாலு வருடம் ஆன்லைன் நட்பில் இருக்கிறேன்..
இங்கே போல அன்பும்,பாசமும் பெறவில்லை..
என்னை விட இளையவர்களே அதிகம்..
ஆனால் குணத்தால் ..எனக்கு குரு போல..
நிறைய படிக்கலாம்...பரந்தமனம் கொண்டவர்கள்
துளி பொறாமை அறியார்கள்...விட்டு கொடுப்பதில் ராணிகள்
மன்னிப்பை விட மறந்துடுவாங்க....எஞ்சாய் ஒன்றே தாரக மந்திரம்.
தலைமை எவ்வழியோ...தொண்டர் அவ்வழி...

சரியாய் சொன்னீங்க ..பொன்ஸ்

நம்மை இழுக்கிறது அது தான் .....
 

banumathi jayaraman

Well-Known Member

Sundaramuma

Well-Known Member
Friends எனக்கு தோணுது ish and varsh கண்டிப்பாக வருவாங்க ashwinக்கு மல்லி எழுதப் போற கதையில்.MM நினைச்சிருந்தா கண்டிப்பாக அஷ்வின்க்கு pair கொடுத்திருக்க முடியும்.ஆனா அவனுடைய transformation and love கண்டிப்பா தனி கதையா நிச்சயம் மல்லி கொடுப்பாங்க என்ற நம்பிக்கை இருக்கு.NTNல வர்ற சின்ன Aakash characterக்கே ஒரு super story VTV கொடுத்திருக்கும் போது நிறைய சம்பவங்களும் சிக்கல்களும் நிறைந்த அஷ்வினுக்கு கண்டிப்பா கதை இருக்கும்.அதான் அவனோட pair மல்லி hold பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதில் சர்வா பெரியவனாயிருக்கலாம்.நீலக் கண் சிங்காரி வரலாம்.வர்ஷும் ஈஷும் கெத்தாக லவ்லியாக வரலாம்.ஆனால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் அது எப்போது வரும் என்று MM சொல்வது போல.
என்னோட எண்ணமும் அதுதான்....
 

banumathi jayaraman

Well-Known Member
Friends எனக்கு தோணுது ish and varsh கண்டிப்பாக வருவாங்க ashwinக்கு மல்லி எழுதப் போற கதையில்.MM நினைச்சிருந்தா கண்டிப்பாக அஷ்வின்க்கு pair கொடுத்திருக்க முடியும்.ஆனா அவனுடைய transformation and love கண்டிப்பா தனி கதையா நிச்சயம் மல்லி கொடுப்பாங்க என்ற நம்பிக்கை இருக்கு.NTNல வர்ற சின்ன Aakash characterக்கே ஒரு super story VTV கொடுத்திருக்கும் போது நிறைய சம்பவங்களும் சிக்கல்களும் நிறைந்த அஷ்வினுக்கு கண்டிப்பா கதை இருக்கும்.அதான் அவனோட pair மல்லி hold பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதில் சர்வா பெரியவனாயிருக்கலாம்.நீலக் கண் சிங்காரி வரலாம்.வர்ஷும் ஈஷும் கெத்தாக லவ்லியாக வரலாம்.ஆனால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் அது எப்போது வரும் என்று MM சொல்வது போல.
Superb, லட்சுமி சிவகுமார் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

Last bench illana paravalla...

Second bench enakku ok:p
நீ பம்மிடுவ...ஓவர் படிப்புஸ் க்கு எங்களுக்கு முந்தின பெஞ்ச்..கிடைச்ச கேப்ல திரும்பி பார்த்து வெடியை கொளுத்திப் போடுறவ
Ungalukku enna venum Anna..
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
வெடியா
அதுவும் நானா!!!!
நம்பமுடியவில்லை..
அவளா(அவுங்களா) சொன்னா(சங்க) இருக்காது.
Hurray banuma style
Ingayum ah vidala... Ithu sjm rathima not emk... Aswin ah ok sonnalum neenga vida matinga pola... Nan ah epdi Aswin ah correct panrathu nu iruken.... Y this Kolaveri rathima :p
Correct name than kuduthu irukanga... Next story la Aswin ah correct panrathu nu decide pani iruken... Idea kudunga pons... Aswin ok sonnalum Varshu ok solanum evlo work iruku Ena panrathu...
Outstanding students:D
Neenga than Enoda paartha Ponnamma :)
ஏன் செல்லம்..
இதுக்கு பொன்னுமா செட் ஆக மாட்டாங்க..
நீ வேற யார்கிட்டயாவது கேளு
ஆமா பொன்ஸ்..
சரவெடி வெடிப்பா, நம்ம பாத்தி...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
a dedication song (??!!) to SJM
this is MV song
MV song koduthu romba naal anathunala last epikku kodulaamnu chinna try


உயிரின் உயிரே (SJM )…உயிரின் உயிரே
சைட்டின் மடியில் காத்து கிடக்கின்றேன்
கருத்து அலைகள் கண்ணீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் சிரிக்கின்றேன்
நகர்ந்த எபிகளில் மறந்து மூழ்கினேன் …
முடிந்த பின்பும்…கண்ணீருடன் இருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய் இன்று

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது ( SJM ) மூச்சில் பிழைக்கிறேனே
பக்கங்களை உன் கதையால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
சைட்டில் எந்தன் கண்கள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்


இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல டென்ஷன் ஏறி
படிக்கவே உன்னை தேடினேன்
என்னிடம் வா பெண்ணே
வீடெங்கும் வாங்கிய திட்டின் ரணங்கள்
நரகமாகும் நீ வாரா கணங்கள்
ஒருமுறை உன் கதை படிப்பேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் BP ஏறும்
அருகில் வாரயோ எபிகள் தாரயோ
ரொம்பவே நல்லா இருக்கு, மீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top