ThangaMalar
Well-Known Member
கவிதை எங்கே பாத்திமா
கவிதை எங்கே பாத்திமா
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துனையின்றி தவித்தவள்
மனதின் ரனமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
உள்ளேன் அம்மா போடவே 4 நிமிஷம் ஆச்சு..கவிதை எங்கே பாத்திமா