நான் சொல்லாதது..இரண்டாவது ஹீரோ..
பிள்ளை பெற்றவனையே..இன்னும் காண்பிக்கல..இவன் காதலே சொல்லவில்லையே..
எல்லா அண்ணாச்சி கடையிலும் கேளு..கிடைக்கும்..
கீத்ஸ்ட்ட ..போ...அவள் உதியை கோபமாக்கி....சமையலே பண்ணமாட்டாள்..
அது ஓட்டல் சாப்பாடு..வீடு அல்ல....
அவனென்ன நூடுல்ஸா இன்ஸ்டன்ட்டா கூட்டிட்டு வந்து காட்ட அவன் எங்க இருக்கானோ எப்படியிருக்கானோ அவனை ஊர்ல இருந்து கூட்டிட்டு வர வேண்டாமா... நீங்க இரண்டாவது ஹீரோவை பதினாலு அத்தியாயம் வரை கூட்டிட்டு வரலையே...
எல்லா அண்ணாச்சி கடையிலுமா ப்ளீஸ் ப்ளீஸ் பார்சல் ப்ளீஸ்...
கீத்ஸ் செஞ்சு கொடுப்பா நான் நம்புறேன், உதிக்கு கோபம் வந்தா ராம்க்கு வேணா சமைக்காம இருக்கட்டும் எனக்கெல்லாம் செஞ்சு தருவாங்க... கீத் ஆமான்னு சொல்லிரும்மா...