mallika
Administrator
இங்கு இது நடக்கும் போதே விஷயம் தெரிந்து அர்ஜுனின் மொத்த குடும்பமும் வந்து விட்டது எல்லாரும் ஒரு ரூமில் இருந்தனர் ..இதை எல்லாம் பார்த்த சரணுக்கு அப்படி ஒரு கோவம் அர்ஜுன் மேல்.
அர்ஜுன் ஐ ஓங்கி ஒரு அறை விட்டான் சரண் ..யாருமே எதிர்பார்க்க வில்லை
பார்த்தியா நீ என் குடும்பத்துக்கு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கன்னு.அவளோட அண்ணன் இரண்டு பேர் இங்க இருக்கோம் ஆன யாரோ ஒருத்தவன் அவளுக்கு ஆறுதல் சொல்றான் ..நாங்க அவ கிட்ட போய் நெருங்க முடியாத அளவு இருக்கோம் ..
போதும் டா சாமி உங்க உறவு எல்லாம் "அவ கால்ல விழுந்தாச்சும் நான் அவள கூப்பிட்டு வீட்டுக்கு போறேன் தயவு செஞ்சு திரும்ப வராத.. லைஃப் ஃபுல் ஆ அவ என் தங்கச்சியா வே இருக்கட்டும் " என்று கத்தினான் ..
அண்ணா பிளீஸ் கொஞ்சம் அமைதியா இரு அவனும் பாவும் நீயும் தான் பார்க்குறியே என்று கார்த்திக் சமாதானம் செய்தான்
இவ்வளவு நடந்தும் அர்ஜுன் ஒரு வார்த்தை பேச வில்லை...
நான் போய் அவ கிட்ட பேச போறேன் என்று வைஷ்ணவி சரண் இருவரும் ரூம் விட்டு வெளியே வந்து அவளை நோக்கி சென்றனர் கூடவே கார்த்திக்கும் வருனும் இணைந்து கொண்டனர் ..
இவள் கண்ணை மூடி படுத்திருந்தாள் ..மிதுன் ஷ்ரத்தா விற்கு ஜூஸ் வாங்குவதற்கு சென்று விட்டான் ..
சரண் போய் அவள் சேரின் கீழ் மண்டியிட்டு அமர்ந்து அவளின் தலையை தடவி கொடுத்தான் ..சரண் அதிகம் பேச மாட்டான் ..அவனை பொறுத்தவரை ஷ்ரத்தா அவனின் மகள் ...எப்பொழுதும் அவள் என்ன கேட்டாலும் இப்படி தான் தலையை தடவி கொண்டு சரி என்று சொல்லுவான் ..
ஷ்ரத்தா விற்கு தலையில் கை பட்டதுமே தன்னையும் அறியாமல் அண்ணா என்று முணுமுணுத்தாள்..வேகமாக கண்ணை திறந்து பார்த்தாள் அனைவரும் இவள் முன் நின்று இருந்தனர் ..
ஷ்ரத்தா விற்கு என்ன என்று விவரிக்க முடியாத உணர்வு . இவர்களை பார்த்து விட்டால் இவர்களை விட்டு விலக முடியாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்...என்னவோ இனிமேல் எதுவும் அவள் கையில் இல்லை என்று புரிந்து விட்டது .
அவளின் குடும்பம் யாரும் வேண்டாம் என்ற வாழ ஆரம்பித்தாலும் இவர்களின் பாசம் அவளை அடிக்கடி ஏங்க வைக்கும் .
அவளின் கோவம் அனைத்தும் அர்ஜுன் மேல் தான் ...அவள் தப்பு செய்து விட்டாள் என்ற குற்ற உணர்ச்சியால் தான் இவர்களை தவிர்த்தால்,
எத்தனை முறை சரண் சொல்லி இருப்பான் "அர்ஜுன் கிட்ட லிமிட்டாக பழகு" என்று .
சரண் தான் முதலில் பேசினான் என்னை மன்னித்து விடு அம்மு ..அன்னைக்கு நான் உன்னை தனியா விட்டுட்டு போகனும்னு நினைக்கல .சிட்சுவேசன் பிளீஸ் அம்மு எங்க கூட வந்துவிடு என்று கூப்பிட்டு விட்டான் ..
எதுவுமே பேச வில்லை ஆனால் அவர்களை கட்டி கொண்டாள் ..இப்போதைக்கு அதுவே போதும் என்று ஆகி விட்டது ..
நீங்க எப்படி இங்கே என்று கேட்டாள் ..கார்த்திக் பையன் பொறந்துருக்கான் என்று சரண் சொன்னதும் வாவ் சூப்பர் அண்ணா..அப்புறம் வந்து பார்கிறேன் என்று சொல்லி விட்டு அவளின் அண்ணியை நோக்கினாள்..
வைஷ்ணவி ஷ்ரத்தா வை பார்த்துக் கொண்டு இருந்தாள் ..இப்படியா வளர்த்தேன் நான் உன்னை என்ற கேள்வி அந்த பார்வையில் இருந்தது ..
ஷ்ரத்தா அவள் அண்ணியின் கையை பிடித்து என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினாள் .
வைஷ்ணவி க்கு ஷ்ரத்தா வின் மேல் கோவம் இருந்தது தான் .. ஆனால் அவளை பார்த்ததும் அனைத்தும் மறந்து விட்டது ..ஷ்ரத்தா நெற்றியில் ஒரு முத்தம் குடுத்து இனிமேல் உன்னை நான் எங்கேயும் விட மாட்டேன் என்று சொல்லி விட்டாள் .
மிதுன் எப்பொழுதோ வந்து விட்டான்..அவனுக்கு பார்த்ததும் புரிந்தது ஷ்ரத்தா வின் குடும்பம் என்று ..
மிதுன் ஷ்ரத்தவிடம் வந்து யார் இவங்க என்றான்..அவள் அண்ணியை காட்டி உனக்கு நான் எப்படியோ அப்படி தான் இவங்க எனக்கு என் செகண்ட் மாம் .என் அண்ணி அப்புறம் அண்ணா என்று மூவரையும் அறிமுக படுத்தினாள் ..
அந்த அறிமுக படுத்தலிலே தெரிந்து விட்டது மிதுன் அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று ..
வருணிடம் மன்னிப்பு கேட்டாள்" எனக்கு தெரியும் உங்களுக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கும் " வர்ஷு சொல்லலைன்னு கோபப்படாதிங்க னா சாரி என்றாள்..
பார்ரா என் குட்டி தங்கச்சி நல்லா பேச கத்துகிட்டா என்று அந்த இடத்தை சற்று இயல்பாக வருண் மாற்றினான்..
நான் உன் குட்டி தங்கச்சி இல்ல,உள்ளே என்னோட ஜூனியர் இருக்கு ..
எவ்ளோ வளந்தாலும் நீ குட்டி தங்கச்சி தான் என்று வருண் அவளை வாரினான் ..
அப்பொழுது வர்ஷினி வந்து நாளை க்கு ஒரு சின்ன ஆபரேஷன் இருக்கு அதை பண்ணிட்டா பிராப்ளம் இல்ல என்று சொன்னாள்.
நாளைக்கே பண்ணனுமா என்று மறுபடியும் அழுவதற்க்கு தயார் ஆனாள் ..
அம்மா தாயே மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாத என்று சொல்லி விட்டு மிதுன் டாக்டரிடம் சரி என்று சொன்னான் ..இவளும் தலை ஆட்டினாள் ..இப்ப நான் பேபி பார்க்க போகவா ?
சரி போ ..இப்போதைக்கு நீ மட்டும் போ கொஞ்சம் நேரம் கழிச்சு எல்லாரும் பார்க்கட்டும் என்று சொல்லி விட்டு அவளின் ரூம் நோக்கி நடந்தாள் ..
இப்பொழுது தான் வர்ஷுவிர்க்கு வருண் அவளை அடித்தது நியாபகம் வந்தது .
எரும மாடு என்னையே அடிச்சுட்டான் ..வரட்டும் அவனுக்கு இருக்கு என்று திட்டி கொண்டிருந்தாள் .
அப்பொழுது வருணும் அவளை சமாதானம் பண்ணுவதற்காக வந்து அவளிடம் அடி வாங்கி கொண்டிருந்தான் ..
குழந்தையை பார்த்து விட்டு வந்து ஷ்ரத்தா மறுபடியும் சேரில் உட்காந்து விட்டாள்..இப்பொழுது கொஞ்சம் தெளிவாகி விட்டாள் ..
சரண்,வைஷ்ணவி,கார்த்திக் மூவரும் அவளுடன் தான் இருந்தனர் ..
அவளுக்கு புரிந்தது இனிமேல் அவர்கள் இவளை விட்டு நகர மாட்டார்கள் என..
மிதுன் எழுந்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் ..இப்ப எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க என்று ஷ்ரத்தா திட்டினாள் ..கூடவே சேர்த்து என்ன சர்ட் இது பூ பூ வா போட்டு இப்படி தான் காலேஜ் போறியா நீ என்று அதற்கும் திட்டினாள் ..
பார்த்திருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது ..
அந்த பக்கம் அர்ஜுன் அமைதியாக ரூமினுல் இருந்தான் ..
அர்ஜுனின் அப்பா .."ஏண்டா அமைதியா உட்காந்து இருக்க எதாச்சும் பேசு அர்ஜுன் ...இப்ப அவ உன் கண்ணு முன்னாடி இருக்கா போய் அவ கிட்ட மன்னிப்பு கேளு" .என்று சொன்னார்.
இல்ல டாட் இப்ப நான் அங்க போன மறுபடியும் எப்படி இங்க இருந்து கெளம்பி போலாம்னு அவ யோசிப்பா ..எனக்கும் என்ன பண்ணுறதுனு தெரியல நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன் என்று வேகமாக கிளம்பி வெளியே சென்று விட்டான் ..காரை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் போய்க் கொண்டு இருந்தான்..
கொஞ்சம் நேரம் கழித்து ரூம் க்கு வந்து பார்த்த கார்த்திக் அர்ஜுன் எங்க ? என்றான்..
தெரியல வெளிய போனான் ..அவன் ரொம்ப அப்செட் போல ..நம்ப என்ன பண்ண முடியும் அவன் தான் எதுவா இருந்தாலும் பண்ணனும் ..என்று ராகவன் சொல்லி விட்டு நானும் மாதுவும் வந்து ஷ்ரத்தா வை பார்க்கிறோம் என்று குழந்தையை பார்க்க சென்றனர்.
ராகவனும், மாதுவும் வந்து வராண்டாவில் உட்கார்ந்து இருந்த ஷ்ரத்தா விடம் மன்னிப்பு கேட்டனர் ..
உன்னால் முடிஞசா எங்களை மன்னிச்சிடு மா.. எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்..என்று வேண்டினர்..
பரவாயில்லை விடுங்க என்று மட்டும் சொன்னாள்..பழைய படி உட்காந்து கொண்டாள் ..
அங்கு கார்த்திக் அனைத்து விஷயத்தையும் ரோஹிணி யிடம் சொல்லி முடித்து இருந்தான் ..
ஷ்ரத்தா வும் கார்த்திக்கின் குழந்தையை பார்க்க வந்தாள்..
ரோஹிணி யுடன் ஒரு வார்த்தை பேச வில்லை ..இது எதிர் பார்த்தது தான் ..அர்ஜுன் எந்த அளவு த்ரோகம் செய்தானோ அதில் பாதி பங்கு ரோஹிணி க்கும் உண்டு..இங்கு இருந்தால் எதாவது பேசுவார்கள் என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டாள்..
இப்பொழுது குழந்தையை நார்மல் வார்டு க்கு மாற்றி இருந்தார்கள் ..அனைவரும் ஒவ்வொருவராக சென்று பார்க்கலாம் என்று நர்ஸ் சொல்லி விட்டு சென்றார்.
எல்லோருக்கும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை ,இவளை தான் அனைவரும் பார்த்தனர் .அர்ஜுனின் பெற்றோரை நோக்கி நீங்க போய் பாருங்க என்றாள் ..
அவர்களுக்கும் ஆச்சரியம் தான் மாதங்கி ராகவனை முதலில் சென்று பார்க்க சொன்னார் .
அவர் உள்ளே சென்றவுடன் மாதங்கி இவளிடம் வந்து குழந்தை பேர் என்னம்மா என்று கேட்டார்.."அருந்ததி" என்று சொன்னாள்..அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் அது அவரின் முதல் பெண்ணுக்கு வைத்த பெயர் அந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டது ..இதை அர்ஜுன் ஒரு முறை இவளிடம் சொல்லி நமக்கு குழந்தை பிறந்தா இந்த பேர் தான் வைக்கணும் ..அட்லீஸ்ட் நம்ப பொன்ன பார்தாலாச்சும் அவங்க கஷ்டம் குறையும் என்று சொல்லி இருந்தான் என்ன தான் அவன் மீது கோவம் இருந்தாலும் அந்த பெயரை தான் வைத்தாள் ..
அவர் ஷ்ரத்தா வின் கையை பற்றி கொண்டு ரொம்ப நன்றி மா என்றார் ..
எனக்கு தெரியும் ஆண்டி ..அதான் இந்த பேர் வச்சேன் ..உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கூட இருக்கு போய் குழந்தையை பாருங்கள் தெரியும் என்றாள் ..
அர்ஜுன் ஐ ஓங்கி ஒரு அறை விட்டான் சரண் ..யாருமே எதிர்பார்க்க வில்லை
பார்த்தியா நீ என் குடும்பத்துக்கு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கன்னு.அவளோட அண்ணன் இரண்டு பேர் இங்க இருக்கோம் ஆன யாரோ ஒருத்தவன் அவளுக்கு ஆறுதல் சொல்றான் ..நாங்க அவ கிட்ட போய் நெருங்க முடியாத அளவு இருக்கோம் ..
போதும் டா சாமி உங்க உறவு எல்லாம் "அவ கால்ல விழுந்தாச்சும் நான் அவள கூப்பிட்டு வீட்டுக்கு போறேன் தயவு செஞ்சு திரும்ப வராத.. லைஃப் ஃபுல் ஆ அவ என் தங்கச்சியா வே இருக்கட்டும் " என்று கத்தினான் ..
அண்ணா பிளீஸ் கொஞ்சம் அமைதியா இரு அவனும் பாவும் நீயும் தான் பார்க்குறியே என்று கார்த்திக் சமாதானம் செய்தான்
இவ்வளவு நடந்தும் அர்ஜுன் ஒரு வார்த்தை பேச வில்லை...
நான் போய் அவ கிட்ட பேச போறேன் என்று வைஷ்ணவி சரண் இருவரும் ரூம் விட்டு வெளியே வந்து அவளை நோக்கி சென்றனர் கூடவே கார்த்திக்கும் வருனும் இணைந்து கொண்டனர் ..
இவள் கண்ணை மூடி படுத்திருந்தாள் ..மிதுன் ஷ்ரத்தா விற்கு ஜூஸ் வாங்குவதற்கு சென்று விட்டான் ..
சரண் போய் அவள் சேரின் கீழ் மண்டியிட்டு அமர்ந்து அவளின் தலையை தடவி கொடுத்தான் ..சரண் அதிகம் பேச மாட்டான் ..அவனை பொறுத்தவரை ஷ்ரத்தா அவனின் மகள் ...எப்பொழுதும் அவள் என்ன கேட்டாலும் இப்படி தான் தலையை தடவி கொண்டு சரி என்று சொல்லுவான் ..
ஷ்ரத்தா விற்கு தலையில் கை பட்டதுமே தன்னையும் அறியாமல் அண்ணா என்று முணுமுணுத்தாள்..வேகமாக கண்ணை திறந்து பார்த்தாள் அனைவரும் இவள் முன் நின்று இருந்தனர் ..
ஷ்ரத்தா விற்கு என்ன என்று விவரிக்க முடியாத உணர்வு . இவர்களை பார்த்து விட்டால் இவர்களை விட்டு விலக முடியாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்...என்னவோ இனிமேல் எதுவும் அவள் கையில் இல்லை என்று புரிந்து விட்டது .
அவளின் குடும்பம் யாரும் வேண்டாம் என்ற வாழ ஆரம்பித்தாலும் இவர்களின் பாசம் அவளை அடிக்கடி ஏங்க வைக்கும் .
அவளின் கோவம் அனைத்தும் அர்ஜுன் மேல் தான் ...அவள் தப்பு செய்து விட்டாள் என்ற குற்ற உணர்ச்சியால் தான் இவர்களை தவிர்த்தால்,
எத்தனை முறை சரண் சொல்லி இருப்பான் "அர்ஜுன் கிட்ட லிமிட்டாக பழகு" என்று .
சரண் தான் முதலில் பேசினான் என்னை மன்னித்து விடு அம்மு ..அன்னைக்கு நான் உன்னை தனியா விட்டுட்டு போகனும்னு நினைக்கல .சிட்சுவேசன் பிளீஸ் அம்மு எங்க கூட வந்துவிடு என்று கூப்பிட்டு விட்டான் ..
எதுவுமே பேச வில்லை ஆனால் அவர்களை கட்டி கொண்டாள் ..இப்போதைக்கு அதுவே போதும் என்று ஆகி விட்டது ..
நீங்க எப்படி இங்கே என்று கேட்டாள் ..கார்த்திக் பையன் பொறந்துருக்கான் என்று சரண் சொன்னதும் வாவ் சூப்பர் அண்ணா..அப்புறம் வந்து பார்கிறேன் என்று சொல்லி விட்டு அவளின் அண்ணியை நோக்கினாள்..
வைஷ்ணவி ஷ்ரத்தா வை பார்த்துக் கொண்டு இருந்தாள் ..இப்படியா வளர்த்தேன் நான் உன்னை என்ற கேள்வி அந்த பார்வையில் இருந்தது ..
ஷ்ரத்தா அவள் அண்ணியின் கையை பிடித்து என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினாள் .
வைஷ்ணவி க்கு ஷ்ரத்தா வின் மேல் கோவம் இருந்தது தான் .. ஆனால் அவளை பார்த்ததும் அனைத்தும் மறந்து விட்டது ..ஷ்ரத்தா நெற்றியில் ஒரு முத்தம் குடுத்து இனிமேல் உன்னை நான் எங்கேயும் விட மாட்டேன் என்று சொல்லி விட்டாள் .
மிதுன் எப்பொழுதோ வந்து விட்டான்..அவனுக்கு பார்த்ததும் புரிந்தது ஷ்ரத்தா வின் குடும்பம் என்று ..
மிதுன் ஷ்ரத்தவிடம் வந்து யார் இவங்க என்றான்..அவள் அண்ணியை காட்டி உனக்கு நான் எப்படியோ அப்படி தான் இவங்க எனக்கு என் செகண்ட் மாம் .என் அண்ணி அப்புறம் அண்ணா என்று மூவரையும் அறிமுக படுத்தினாள் ..
அந்த அறிமுக படுத்தலிலே தெரிந்து விட்டது மிதுன் அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று ..
வருணிடம் மன்னிப்பு கேட்டாள்" எனக்கு தெரியும் உங்களுக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கும் " வர்ஷு சொல்லலைன்னு கோபப்படாதிங்க னா சாரி என்றாள்..
பார்ரா என் குட்டி தங்கச்சி நல்லா பேச கத்துகிட்டா என்று அந்த இடத்தை சற்று இயல்பாக வருண் மாற்றினான்..
நான் உன் குட்டி தங்கச்சி இல்ல,உள்ளே என்னோட ஜூனியர் இருக்கு ..
எவ்ளோ வளந்தாலும் நீ குட்டி தங்கச்சி தான் என்று வருண் அவளை வாரினான் ..
அப்பொழுது வர்ஷினி வந்து நாளை க்கு ஒரு சின்ன ஆபரேஷன் இருக்கு அதை பண்ணிட்டா பிராப்ளம் இல்ல என்று சொன்னாள்.
நாளைக்கே பண்ணனுமா என்று மறுபடியும் அழுவதற்க்கு தயார் ஆனாள் ..
அம்மா தாயே மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாத என்று சொல்லி விட்டு மிதுன் டாக்டரிடம் சரி என்று சொன்னான் ..இவளும் தலை ஆட்டினாள் ..இப்ப நான் பேபி பார்க்க போகவா ?
சரி போ ..இப்போதைக்கு நீ மட்டும் போ கொஞ்சம் நேரம் கழிச்சு எல்லாரும் பார்க்கட்டும் என்று சொல்லி விட்டு அவளின் ரூம் நோக்கி நடந்தாள் ..
இப்பொழுது தான் வர்ஷுவிர்க்கு வருண் அவளை அடித்தது நியாபகம் வந்தது .
எரும மாடு என்னையே அடிச்சுட்டான் ..வரட்டும் அவனுக்கு இருக்கு என்று திட்டி கொண்டிருந்தாள் .
அப்பொழுது வருணும் அவளை சமாதானம் பண்ணுவதற்காக வந்து அவளிடம் அடி வாங்கி கொண்டிருந்தான் ..
குழந்தையை பார்த்து விட்டு வந்து ஷ்ரத்தா மறுபடியும் சேரில் உட்காந்து விட்டாள்..இப்பொழுது கொஞ்சம் தெளிவாகி விட்டாள் ..
சரண்,வைஷ்ணவி,கார்த்திக் மூவரும் அவளுடன் தான் இருந்தனர் ..
அவளுக்கு புரிந்தது இனிமேல் அவர்கள் இவளை விட்டு நகர மாட்டார்கள் என..
மிதுன் எழுந்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் ..இப்ப எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க என்று ஷ்ரத்தா திட்டினாள் ..கூடவே சேர்த்து என்ன சர்ட் இது பூ பூ வா போட்டு இப்படி தான் காலேஜ் போறியா நீ என்று அதற்கும் திட்டினாள் ..
பார்த்திருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது ..
அந்த பக்கம் அர்ஜுன் அமைதியாக ரூமினுல் இருந்தான் ..
அர்ஜுனின் அப்பா .."ஏண்டா அமைதியா உட்காந்து இருக்க எதாச்சும் பேசு அர்ஜுன் ...இப்ப அவ உன் கண்ணு முன்னாடி இருக்கா போய் அவ கிட்ட மன்னிப்பு கேளு" .என்று சொன்னார்.
இல்ல டாட் இப்ப நான் அங்க போன மறுபடியும் எப்படி இங்க இருந்து கெளம்பி போலாம்னு அவ யோசிப்பா ..எனக்கும் என்ன பண்ணுறதுனு தெரியல நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன் என்று வேகமாக கிளம்பி வெளியே சென்று விட்டான் ..காரை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் போய்க் கொண்டு இருந்தான்..
கொஞ்சம் நேரம் கழித்து ரூம் க்கு வந்து பார்த்த கார்த்திக் அர்ஜுன் எங்க ? என்றான்..
தெரியல வெளிய போனான் ..அவன் ரொம்ப அப்செட் போல ..நம்ப என்ன பண்ண முடியும் அவன் தான் எதுவா இருந்தாலும் பண்ணனும் ..என்று ராகவன் சொல்லி விட்டு நானும் மாதுவும் வந்து ஷ்ரத்தா வை பார்க்கிறோம் என்று குழந்தையை பார்க்க சென்றனர்.
ராகவனும், மாதுவும் வந்து வராண்டாவில் உட்கார்ந்து இருந்த ஷ்ரத்தா விடம் மன்னிப்பு கேட்டனர் ..
உன்னால் முடிஞசா எங்களை மன்னிச்சிடு மா.. எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்..என்று வேண்டினர்..
பரவாயில்லை விடுங்க என்று மட்டும் சொன்னாள்..பழைய படி உட்காந்து கொண்டாள் ..
அங்கு கார்த்திக் அனைத்து விஷயத்தையும் ரோஹிணி யிடம் சொல்லி முடித்து இருந்தான் ..
ஷ்ரத்தா வும் கார்த்திக்கின் குழந்தையை பார்க்க வந்தாள்..
ரோஹிணி யுடன் ஒரு வார்த்தை பேச வில்லை ..இது எதிர் பார்த்தது தான் ..அர்ஜுன் எந்த அளவு த்ரோகம் செய்தானோ அதில் பாதி பங்கு ரோஹிணி க்கும் உண்டு..இங்கு இருந்தால் எதாவது பேசுவார்கள் என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டாள்..
இப்பொழுது குழந்தையை நார்மல் வார்டு க்கு மாற்றி இருந்தார்கள் ..அனைவரும் ஒவ்வொருவராக சென்று பார்க்கலாம் என்று நர்ஸ் சொல்லி விட்டு சென்றார்.
எல்லோருக்கும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை ,இவளை தான் அனைவரும் பார்த்தனர் .அர்ஜுனின் பெற்றோரை நோக்கி நீங்க போய் பாருங்க என்றாள் ..
அவர்களுக்கும் ஆச்சரியம் தான் மாதங்கி ராகவனை முதலில் சென்று பார்க்க சொன்னார் .
அவர் உள்ளே சென்றவுடன் மாதங்கி இவளிடம் வந்து குழந்தை பேர் என்னம்மா என்று கேட்டார்.."அருந்ததி" என்று சொன்னாள்..அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் அது அவரின் முதல் பெண்ணுக்கு வைத்த பெயர் அந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டது ..இதை அர்ஜுன் ஒரு முறை இவளிடம் சொல்லி நமக்கு குழந்தை பிறந்தா இந்த பேர் தான் வைக்கணும் ..அட்லீஸ்ட் நம்ப பொன்ன பார்தாலாச்சும் அவங்க கஷ்டம் குறையும் என்று சொல்லி இருந்தான் என்ன தான் அவன் மீது கோவம் இருந்தாலும் அந்த பெயரை தான் வைத்தாள் ..
அவர் ஷ்ரத்தா வின் கையை பற்றி கொண்டு ரொம்ப நன்றி மா என்றார் ..
எனக்கு தெரியும் ஆண்டி ..அதான் இந்த பேர் வச்சேன் ..உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கூட இருக்கு போய் குழந்தையை பாருங்கள் தெரியும் என்றாள் ..