மௌனமாய் எரிகிறேன் 13

Advertisement

Janavi

Well-Known Member
:love: :love: :love:
பாட்டி எதை நினைத்து கல்யாணம் செய்து வைத்து இருப்பார்????
அப்படி ஆத்மா நாதன் என்ன செய்தார்..

ஷேஷா க்கு உண்மை தெரிந்தால் மனம் மாற வழி கிடைக்குமே...

அது தேவாக்கு தெரியும் தானே....

கலை..என்ன சொல்ல..

Very interesting update ❤️
 
Last edited:

உதயா

Well-Known Member
அமிர்தா அப்படி ஒன்னும் தப்பான பொண்ணா தெரியல. அவளை ஆத்ம நாதனும் ஏதோ சுயநலத்துக்காக தான் வளர்த்து இருக்கான் :mad: :mad: :mad: :mad: :mad:

அமிர்தா ஷேஷா கல்யாணம் நடந்து இருந்தாலும் ஆத்ம நாதனால் இவங்க கம்பெனிக்குள் வந்திருக்க முடியாது :(:(:oops::(

பாட்டி அவனுக்கு ஒரு வாய்ப்பே கொடுக்காமல் தன்னோட இஷ்டத்துக்கு செஞ்சிட்டு போயிட்டாங்க :sleep::sleep::sleep::sleep:

ஏம்மா கலை மாமியார் என்ன சொன்னாலும் ஜால்ரா போடுவீங்களா :mad::mad::mad:உங்க மகனுக்கும் மனசு இருக்கு என்று கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் :unsure::unsure:

இந்த கலை ஆரம்பத்தில் இருந்தே தேவாவுக்கும் பாட்டிக்கும் தான் தலை ஆட்டி இருக்காங்க :(:(இப்போ தான் மகன் ரொம்ப குடிச்சிட்டு சுத்துனதும் தேவா கிட்ட அவனுக்காக பேசுனாங்க. உடனே அவங்களை ஒதுக்கி வச்சாச்சு :oops::oops::oops::oops::oops:அப்போ கடைசி வரை இவளுக்கு ஜால்ரா போட்டு கிட்டு இருந்தால் அவங்க கிட்ட நல்ல விதமா பேசி இருப்பா :cautious::cautious::cautious::cautious:

கலை அழுதே அவனை தன் வழிக்கு கொண்டு வந்துடுறாங்க. இவங்க மேல் பாசம் இருக்கிறதால் தானே அவங்க கண்ணீர் விட்டதும் தன்னோட விருப்பத்தை எல்லாம் விட்டு கொடுத்தான். இவங்க இப்போ வரை தேவாவுக்கு தான் அம்மாவா இருக்காங்க :mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

அவங்க மகனுக்காக ஒரு தடவை பேசினதும் அவங்களை வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சுட்டு அண்ணன் கூட போயிட்டா :sleep::sleep::sleep: ஆனால் எப்போவாச்சும் மகனுக்காக என்று யோசித்து இருக்காங்களா :mad::mad::mad:

இப்பவும் இவளை பார்த்ததும் மகனை ஒதுக்கியாச்சு :cautious::cautious::cautious:

அம்மு என்று தேவாவ தான் கூப்பிடுறாங்க இவனும் குடி போதையில் அம்மு என்று தான் உளறுகிறான் .

தேவா கிட்ட பாட்டி தனியா என்ன பேசுனாங்க o_Oo_O:geek:ஒரு வேளை தேவா மனசுல ஷேஷா மேல பிடித்தம் இருந்து இருக்குமோ :cautious::cautious::cautious:

என்னவோ பாட்டி தேவா இரண்டு பேரையும் சுத்தமா பிடிக்கல :mad::mad::mad::mad:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பாட்டி ஒத்து வராத ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சு இறந்து போயிட்டாங்க... இப்ப வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்குற அவங்களும், அவங்களை சுத்தி இருக்குறவங்களும் தான் கஷ்டபட்டுக்கிட்டு இருக்காங்க..
 
Last edited:

Arulgeetas

New Member
Athmanathan tha sesa appa savukku karanama irrukkum athan Patti avan ponnu intha vittukku vendamnu sollaranga pola.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top