ஹாய் ப்ரெண்ட்ஸ்
மிக மிக மகிழ்ச்சியான செய்தியோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
நமது அதிரூபன், துவாரகா, அஷ்மிதா இவர்களுடன் மயிலு உங்களை புத்தகவடிவில் சந்திக்க வந்துவிட்டார்கள்.
எனது மின்னல் அதனின் மகனோ நாவல் நாகம்மை பதிப்பகம் மூலம் இன்று புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
புத்தகமாக வெளியிட்ட அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும், தளம் அமைத்து ஊக்குவித்த மல்லிகாக்கா Mallika Manivannanஅவர்களுக்கும் எனது நன்றிகள் பல
இந்த கதையை நான் முடித்த வேகம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் நிச்சயம் Rama Karuppasamy , Amirtha Seshadri. என்பதை மகிழ்வுடன் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்கதைக்கு ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அளித்த தோழமைகளான உங்களின் பங்கு அபரிமிதமானது . அனைவருக்கும் எனது நன்றிகள்.
மிக மிக மகிழ்ச்சியான செய்தியோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
நமது அதிரூபன், துவாரகா, அஷ்மிதா இவர்களுடன் மயிலு உங்களை புத்தகவடிவில் சந்திக்க வந்துவிட்டார்கள்.
எனது மின்னல் அதனின் மகனோ நாவல் நாகம்மை பதிப்பகம் மூலம் இன்று புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
புத்தகமாக வெளியிட்ட அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும், தளம் அமைத்து ஊக்குவித்த மல்லிகாக்கா Mallika Manivannanஅவர்களுக்கும் எனது நன்றிகள் பல
இந்த கதையை நான் முடித்த வேகம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் நிச்சயம் Rama Karuppasamy , Amirtha Seshadri. என்பதை மகிழ்வுடன் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்கதைக்கு ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அளித்த தோழமைகளான உங்களின் பங்கு அபரிமிதமானது . அனைவருக்கும் எனது நன்றிகள்.