மாமானின் மயிலே

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
காலையில் கண்விழித்தேன்
கடல் அலை தான் ரசித்தேன்
தொடும் தூரத்தில் நீ வந்தாய்
உன் தூய சிரிப்பில் தொலைந்தேனடி
மாலையில் மலர் கண்டேன்
மயங்கிடும் இசை கேட்டேன்
மான் போல நீ வந்தாய்
மயங்கி நிற்கிறேன் உன் மாமானடி
மனைவியாய் நீ வேண்டும்
மகிழ்வோடு வாழ்ந்திட
காதலியாய் நீ வேண்டும்
இன்பம் பல கண்டிட
தோழியாய் நீ வேண்டும்
என் துயரங்களை நீ துடைத்திட
இவை அனைத்தும்
ஜென்மங்கள் பல தொடர்ந்திட
சிறப்பாய் நாம் வாழ்ந்திட
என் மனதெனும் சிறைக்குள்
வந்துகொள்ளடி மானே
இந்த மாமனின் மயிலே
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
மாமனின் மணிக் குயிலே! உன் தரிசனம் மட்டும் போதாதடி, உன்னையே வேண்டுகிறான் உன் மாமனடி
கல்யாணமாலை எப்போது சூடுவாயோ!:)
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
மாமனின் மணிக் குயிலே! உன் தரிசனம் மட்டும் போதாதடி, உன்னையே வேண்டுகிறான் உன் மாமனடி
கல்யாணமாலை எப்போது சூடுவாயோ!:)
கூடிய விரைவில்;);););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top