காலையில் கண்விழித்தேன்
கடல் அலை தான் ரசித்தேன்
தொடும் தூரத்தில் நீ வந்தாய்
உன் தூய சிரிப்பில் தொலைந்தேனடி
மாலையில் மலர் கண்டேன்
மயங்கிடும் இசை கேட்டேன்
மான் போல நீ வந்தாய்
மயங்கி நிற்கிறேன் உன் மாமானடி
மனைவியாய் நீ வேண்டும்
மகிழ்வோடு வாழ்ந்திட
காதலியாய் நீ வேண்டும்
இன்பம் பல கண்டிட
தோழியாய் நீ வேண்டும்
என் துயரங்களை நீ துடைத்திட
இவை அனைத்தும்
ஜென்மங்கள் பல தொடர்ந்திட
சிறப்பாய் நாம் வாழ்ந்திட
என் மனதெனும் சிறைக்குள்
வந்துகொள்ளடி மானே
இந்த மாமனின் மயிலே
கடல் அலை தான் ரசித்தேன்
தொடும் தூரத்தில் நீ வந்தாய்
உன் தூய சிரிப்பில் தொலைந்தேனடி
மாலையில் மலர் கண்டேன்
மயங்கிடும் இசை கேட்டேன்
மான் போல நீ வந்தாய்
மயங்கி நிற்கிறேன் உன் மாமானடி
மனைவியாய் நீ வேண்டும்
மகிழ்வோடு வாழ்ந்திட
காதலியாய் நீ வேண்டும்
இன்பம் பல கண்டிட
தோழியாய் நீ வேண்டும்
என் துயரங்களை நீ துடைத்திட
இவை அனைத்தும்
ஜென்மங்கள் பல தொடர்ந்திட
சிறப்பாய் நாம் வாழ்ந்திட
என் மனதெனும் சிறைக்குள்
வந்துகொள்ளடி மானே
இந்த மாமனின் மயிலே
Last edited: