கடவுளே இந்த வசந்தா பெத்ததுங்க ரெண்டு மனுஷ ஜென்மமா... இப்புடி ஒரு பிள்ளையை வச்சுக்கிட்டு எதுக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிக்கணும்... இதுல ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைய அழிச்சிட்டு பூமிக்கு தண்டம் னு சுத்திகிட்டு இருக்கான் ... இவனை எல்லாம் என்ன பண்றது??? அந்த வீட்டை விட்டு வெளிய வந்து ஜனனி அவங்க வீட்டுக்கு வரதுக்குள்ள என்ன கஷ்டப்பட்டு இருப்பா...
கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே....